செய்திகள் தமிழ் தொடர்புகள்
8 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் 1 மணி நேரம் நீரில் மிதந்து சாதனை
சென்னை:
சென்னை நீலாங்கரையில் வசிக்கும் எழில் விஜய், அபிநயா தம்பதியர்களின் 8 வயது மகன் பிரின்ஸ்டன்.
மாற்றத்திறனாளியான சிறுவன் சிறு வயதிலிந்தே நீச்சலில் அதிகம் ஆர்வம் காட்டினான்.
இதனால் அவருடைய பெற்றோர் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுத்தினர். அது அவர்களது மகன் மாற்றுத் திறனாளி என்பதை மறக்கும் அளவிற்கு பயனளித்தது.
சிறுவனின் கடும் முயற்சி மற்றும் அவரது பயிற்சியாளரின் ஊக்குவிப்பால் சிறுவன் மாற்றுத்திறனாளி இருந்தாலும் தண்ணீரில் மிதக்கும் பயிற்சியை மேற்கொண்டார்.
முதலில் 5 நிமிடம்,10 நிமிடம் தண்ணீரில் 1 மணி நேரம் தொடர்ந்து மிதக்கும் வித்தையை கற்றார்.
இதுவரை 32 நிமிடம் தண்ணீரில் மிதந்ததே சாதனையாக இருந்த நிலையில் தொடர்ந்து ஒரு மணி நேரமாக மிதந்து சாதனை நிகழ்த்தினார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்த சாதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 2:50 pm
சவுக்குச் சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
May 1, 2024, 8:17 am
ஏற்காடு மலையிலிருந்து பேருந்து பள்ளத்தில் விழுந்தது: 4 பேர் மரணம், 34 பேர் படுகாயம்
April 30, 2024, 1:23 pm
உதகை, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ்: மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
April 30, 2024, 11:03 am
திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
April 29, 2024, 7:45 pm
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்' விருது: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
April 29, 2024, 11:50 am
தமிழகத்தில் மஞ்சள், பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை கடுமையாக உயா்வு
April 28, 2024, 1:34 pm
மீண்டும் ஆரம்பமாகிறது இலங்கை நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை
April 28, 2024, 11:59 am