நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

8 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் 1 மணி நேரம் நீரில் மிதந்து சாதனை

சென்னை:

சென்னை நீலாங்கரையில் வசிக்கும் எழில் விஜய், அபிநயா தம்பதியர்களின்  8 வயது மகன் பிரின்ஸ்டன்.   

மாற்றத்திறனாளியான சிறுவன் சிறு வயதிலிந்தே  நீச்சலில் அதிகம் ஆர்வம் காட்டினான். 

இதனால் அவருடைய பெற்றோர்  நீச்சல் பயிற்சியில் ஈடுபடுத்தினர். அது அவர்களது மகன் மாற்றுத் திறனாளி என்பதை மறக்கும் அளவிற்கு பயனளித்தது. 

சிறுவனின் கடும் முயற்சி  மற்றும் அவரது பயிற்சியாளரின்  ஊக்குவிப்பால்  சிறுவன் மாற்றுத்திறனாளி இருந்தாலும் தண்ணீரில் மிதக்கும் பயிற்சியை மேற்கொண்டார். 

முதலில் 5 நிமிடம்,10 நிமிடம் தண்ணீரில் 1 மணி நேரம் தொடர்ந்து மிதக்கும் வித்தையை கற்றார்.

இதுவரை 32 நிமிடம் தண்ணீரில் மிதந்ததே சாதனையாக இருந்த நிலையில்   தொடர்ந்து  ஒரு மணி நேரமாக மிதந்து சாதனை நிகழ்த்தினார். 

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்த சாதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset