
செய்திகள் தமிழ் தொடர்புகள்
நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட தாத்தா உயிரிழந்த வழக்கு: சிக்கின் ரைஸில் பூச்சி மருந்து கலந்த பேரன் கைது
சென்னை:
நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட தாத்தா பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்த பேரன் காவல்துறையினரால் கைது செய்யப்பாட்டார்.
கல்லூரி மாணவரான பகவதி என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். பழக்க வழக்கங்களை தட்டிக்கேட்டதால் சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்ததாக பகவதி வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில் , உணவகத்தில் பார்சல் வாங்கி வந்த சிக்கன் ரைஸைச் சாப்பிட்ட தாய் நதியா மற்றும் தாத்தா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் தாத்தா சண்முகநாதன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினரிடம் நாமக்கல் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2025, 10:54 am
அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
May 16, 2025, 1:39 am
சைபர் க்ரைம் ஹெல்ப்லைனை தொடர்புகொண்டு பானிபூரி, சாக்லேட் கேட்டு அடம்பிடித்த சிறுவன்
May 13, 2025, 4:26 pm
பொள்ளாட்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை
May 11, 2025, 10:49 pm
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவில் நடைபெறும்: டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm