செய்திகள் உலகம்
ஒரே ராக்கெட்டில் 41 செயற்கைக்கோள்களை அனுப்பிய சீனா
பெய்ஜிங் :
விண்வெளித்துறையில் சாதனை படைத்துள்ள அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளின் வரிசையில் சீனாவும் போட்டி போட்டு வருகின்றது.
அதன்படி சீனாவால் கட்டப்பட்டுள்ள தியாங் யாங் விண்வெளி நிலையத்தில் 6 மாதம் தங்கியிருந்த சீன விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாகப் பூமிக்கு திரும்பினர்.
இந்தநிலையில் நேற்று சீனாவின் தைவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-2டி என்ற ராக்கெட் செலுத்தப்பட்டது. ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற அந்த ராக்கெட் அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்த செயற்கைக்கோள்கள் வணிக தொலையுணர் சேவைகள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களை சரிபார்க்க பயன்படுத்தப்படும் எனச் சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm