நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலஜி கைது - நெஞ்சு வலி என்று மருத்துவமனையில் அனுமதி

சென்னை: 

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலஜியை கைது செய்துள்ளது அமலாக்கத்துறை. 

தனக்கு நெஞ்சுவலி என்று கூறி அவர் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். 

சென்னை - ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அமைச்சர் சேகர்பாபு அவரை பார்க்க மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

“அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவின்றி இருக்கிறார். அவர் மயங்கிய நிலையில் உள்ளார்.

"அவரது பெயரை சொல்லி அழைத்த போதும் பதில் தரவில்லை. அவரது ஈசிஜி பரிசோதனை முடிவுகள் இயல்பு நிலையில் இல்லை.

"அவர் துன்புறுத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset