
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சவுக்கு மீடியாவின் சி.இ.ஓ சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
சென்னை:
சவுக்கு மீடியாவின் சி.இ.ஓ சவுக்கு சங்கரைக் கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து சவுக்கு சங்கருக்கு எதிராக மே 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சவுக்கு மீடியாவின் நேர்காணலில் ஒன்றில் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக புகார்கள் வந்தன. இதனால் கோவை போலீசார் சவுக்கு சங்கரைக் கைது செய்தனர்
காவல்துறையினர் சவுக்கு சங்கரைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, நீதிமன்றத்திற்குச் சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டபோது திமுக மகளிர் அணியினர், பெண் வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் திரண்டு சவுக்கு சங்கருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 5:28 pm
தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருக்கிறீர்களா?: எடப்பாடி பழனிசாமி சூசகமான பதில்
July 18, 2025, 4:32 pm
விஜய் தலைமையில் ஜூலை 20இல் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
July 18, 2025, 2:54 pm
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: சென்னை வானிலை மையம் தகவல்
July 14, 2025, 4:15 pm
அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: அமீத் ஷா கருத்தை மறுத்து இபிஎஸ்
July 14, 2025, 6:56 am
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
July 13, 2025, 9:31 am
பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்: உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்
July 12, 2025, 8:05 pm
இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
July 12, 2025, 7:39 pm