செய்திகள் தமிழ் தொடர்புகள்
சவுக்கு மீடியாவின் சி.இ.ஓ சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
சென்னை:
சவுக்கு மீடியாவின் சி.இ.ஓ சவுக்கு சங்கரைக் கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து சவுக்கு சங்கருக்கு எதிராக மே 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சவுக்கு மீடியாவின் நேர்காணலில் ஒன்றில் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக புகார்கள் வந்தன. இதனால் கோவை போலீசார் சவுக்கு சங்கரைக் கைது செய்தனர்
காவல்துறையினர் சவுக்கு சங்கரைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, நீதிமன்றத்திற்குச் சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டபோது திமுக மகளிர் அணியினர், பெண் வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் திரண்டு சவுக்கு சங்கருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 14, 2025, 10:58 pm
அயலக இந்தியரின் வங்கி லாக்கரில் திருட்டு; வங்கி ஊழியர் கைது: நகை, பணம் மீட்பு
November 13, 2025, 7:04 am
தமிழக எல்லையில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்: பெங்களூரு சென்ற பயணிகள் அதிகாலையில் அவதி
November 12, 2025, 8:46 am
வாயில் வடை சுடுவது சுலபம், எஸ்ஐஆர் செயல்படுத்துவது கடினம்: அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் காட்டம்
November 10, 2025, 4:39 pm
SIRக்கு எதிராக சென்னையில் ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப் பெருந்தகை அறிவிப்பு
November 9, 2025, 3:47 pm
சீமானின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது வீட்டில் 3 ஆயிரம் பேருக்கு விருந்து
November 8, 2025, 9:14 pm
