
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சவுக்கு மீடியாவின் சி.இ.ஓ சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
சென்னை:
சவுக்கு மீடியாவின் சி.இ.ஓ சவுக்கு சங்கரைக் கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து சவுக்கு சங்கருக்கு எதிராக மே 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சவுக்கு மீடியாவின் நேர்காணலில் ஒன்றில் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக புகார்கள் வந்தன. இதனால் கோவை போலீசார் சவுக்கு சங்கரைக் கைது செய்தனர்
காவல்துறையினர் சவுக்கு சங்கரைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, நீதிமன்றத்திற்குச் சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டபோது திமுக மகளிர் அணியினர், பெண் வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் திரண்டு சவுக்கு சங்கருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm
தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
July 7, 2025, 10:22 pm
மாதம் ரூ.30,000: புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான ஆரம்ப சம்பள பட்டியலில் சென்னை முதலிடம்
July 6, 2025, 2:03 pm
பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm