
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சவுக்கு மீடியாவின் சி.இ.ஓ சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
சென்னை:
சவுக்கு மீடியாவின் சி.இ.ஓ சவுக்கு சங்கரைக் கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து சவுக்கு சங்கருக்கு எதிராக மே 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சவுக்கு மீடியாவின் நேர்காணலில் ஒன்றில் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக புகார்கள் வந்தன. இதனால் கோவை போலீசார் சவுக்கு சங்கரைக் கைது செய்தனர்
காவல்துறையினர் சவுக்கு சங்கரைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, நீதிமன்றத்திற்குச் சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டபோது திமுக மகளிர் அணியினர், பெண் வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் திரண்டு சவுக்கு சங்கருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
February 7, 2025, 12:51 pm
1000 கடல் ஆமைகள் உயிரிழப்பு: கால்நடை மருத்துவர்களுக்கு பிரேத பரிசோதனை பயிற்சி
February 6, 2025, 8:14 am
தைப்பூசம், தொடர் விடுமுறை: 1,320 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை
February 5, 2025, 11:37 am
ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
February 5, 2025, 7:04 am
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்: இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப் பதிவு தொடக்கம்
February 4, 2025, 4:17 pm
திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம்: மதுரை மாவட்டம் முழுவதும் இன்று 144 தடை அமல்
February 4, 2025, 12:58 pm
பிப்ரவரி 8இல் ஒன்றிய அரசின் பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
February 4, 2025, 12:23 pm
சென்னையில் லட்சத்தில் 13 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு: ஆய்வில் தகவல்
February 3, 2025, 1:22 pm