செய்திகள் மலேசியா
டாக்டர் மகாதீருக்கு வழங்கப்பட்டுள்ள துன் பட்டத்தை அரசாங்கம் மீட்டுக்கொள்ள வேண்டும்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீருக்கு வழங்கப்படுள்ள துன் பட்டத்தை அரசாங்கம் மீட்டுக்கொள்ள வேண்டும் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் ஆலோசனை கூறினார்.
மகாதீருக்கு வழங்கப்பட்டுள்ள துன் பட்டத்தை அரசாங்கம் மீட்டுக்கொள்ள வேண்டும். அரச கழகத்தையும் ஆட்சியாளர்களையும் மலாய் பிரகடனம் மூலம் சிறுமைப்படுத்தும் துன் மகாதீரின் செயல் காரணமாக அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ஆட்சியாளர்களின் மாண்பையும் அரச கழகத்தையும் அனைத்து தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும் ராயர் மக்களவையில் கேட்டுக்கொண்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 14, 2025, 6:02 pm
கட்சியின் மத்திய செயலவை முடிவு செய்யும் வரை தேசிய முன்னணியுடன் மஇகா ஒத்துழைக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
December 14, 2025, 5:58 pm
ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதில் டத்தோஸ்ரீ அன்வார் நேர்மையானவராக இருந்தார்: ஜாஹித்
December 14, 2025, 4:42 pm
தாப்பாவில் மாணவர்களின் கல்விக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும்: டத்தோஸ்ரீ சரவணன்
December 14, 2025, 4:40 pm
தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் கட்சிகள் மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது: ஜாஹித்
December 14, 2025, 3:40 pm
நாட்காட்டிகளை வழங்கிக்கொண்டு மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த பாதுகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார்
December 14, 2025, 3:26 pm
அரசாங்கத் துறையில் வேலை செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை சரிவை தடுக்க வேண்டும்: குலசேகரன்
December 14, 2025, 11:55 am
ஐபிஎப் கட்சி தேசிய முன்னணியில் இணையும் காலம் மிக விரைவில் உள்ளது: ஜாஹித்
December 14, 2025, 11:43 am
