
செய்திகள் மலேசியா
மதப் பிரச்சினைகளை ஒரு விவாதமாகவோ, அரசியல் சர்ச்சையாகவோ ஆக்காதீர்கள்: மாமன்னர்
கோலாலம்பூர்:
மதப் பிரச்சினைகளை ஒரு விவாதமாகவோ, அரசியல் சர்ச்சையாகவோ ஆக்காதீர்கள் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் உத்தரவிட்டார்.
கூட்டரசு அரசியலமைப்பின் 3ஆவது பிரிவின் படி இஸ்லாத்தின் கூட்டாட்சி மதம் என்ற நிலைப்பாட்டையும், மலாய் ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டையும் அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டும்.
அதே வேளையில் மற்ற மதங்களை அமைதியாகப் பின்பற்றலாம்.
பன்மைத்துவத்தில் மலேசியர்களின் முழு சகிப்புத்தன்மையும் உண்மையில் நாட்டின் முக்கிய பலத்தின் அடிப்படையாகும்.
எனவே வலிமையான, வெற்றிகரமான, கண்ணியமான ஒரு தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் பிரிவினையை தூக்கி எறிய வேண்டும்.
நாட்டை சிறந்த எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த ஒன்றிணைய வேண்டும் என்று தமது 64ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கிய உரையில் மாமன்னர் மேற்கண்டவாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 5:16 pm
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவி குறித்த கேள்விக்குப் பிரதமர் அன்வார் மறுப்பு
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm
செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
May 9, 2025, 11:59 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி
May 9, 2025, 10:51 am
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார்
May 9, 2025, 10:22 am