செய்திகள் மலேசியா
மதப் பிரச்சினைகளை ஒரு விவாதமாகவோ, அரசியல் சர்ச்சையாகவோ ஆக்காதீர்கள்: மாமன்னர்
கோலாலம்பூர்:
மதப் பிரச்சினைகளை ஒரு விவாதமாகவோ, அரசியல் சர்ச்சையாகவோ ஆக்காதீர்கள் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் உத்தரவிட்டார்.
கூட்டரசு அரசியலமைப்பின் 3ஆவது பிரிவின் படி இஸ்லாத்தின் கூட்டாட்சி மதம் என்ற நிலைப்பாட்டையும், மலாய் ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டையும் அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டும்.
அதே வேளையில் மற்ற மதங்களை அமைதியாகப் பின்பற்றலாம்.
பன்மைத்துவத்தில் மலேசியர்களின் முழு சகிப்புத்தன்மையும் உண்மையில் நாட்டின் முக்கிய பலத்தின் அடிப்படையாகும்.
எனவே வலிமையான, வெற்றிகரமான, கண்ணியமான ஒரு தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் பிரிவினையை தூக்கி எறிய வேண்டும்.
நாட்டை சிறந்த எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த ஒன்றிணைய வேண்டும் என்று தமது 64ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கிய உரையில் மாமன்னர் மேற்கண்டவாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 22, 2025, 11:06 pm
அன்வாருக்கு முடியும்; நஜிப்பிற்கு ஏன் முடியாது?: ஹசான் கேள்வி
December 22, 2025, 10:59 pm
கிள்ளானின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; பாஸ்டர் பாவல் போனியின் சமூக சேவை தொடர வேண்டும்: சசிதரன்
December 22, 2025, 10:56 pm
தொடர்ந்து மிரட்டியும் வெளியே போகவில்லை என்றால் அச்சுறுத்தலுக்கு அர்த்தம் இருக்காது: ரபிசி
December 22, 2025, 10:51 pm
நெருப்பு எரியும் போது மேலும் எண்ணெயை ஊற்ற வேண்டாம்: ஜாஹித்
December 22, 2025, 10:48 pm
மூன்று கார்கள் மோதி டேங்கர் லோரி விபத்துக்குள்ளானதால் 20 கி.மீ. நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்
December 22, 2025, 6:29 pm
நீதிமன்றம் மாமன்னரின் அதிகாரத்தைக் குறைத்துள்ளது: நஜிப் வழக்கறிஞர் சாடல்
December 22, 2025, 1:02 pm
கேஎல்ஐஏ விமான நிலையங்களில் மலேசிய ஐயப்ப பக்தர்களுக்கு மீண்டும் சிறப்பு வழித்தடம் வழங்கப்படும்: குணராஜ்
December 22, 2025, 12:42 pm
