செய்திகள் மலேசியா
சுதந்திரம் என்ற பெயரில் மன்னராட்சியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது: பிரதமர்
கோலாலம்பூர்:
சுதந்திரம் என்ற பெயரில் மன்னராட்சியை சீர்குலைக்கு நடவடிக்கைகளை அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுதீனின் 64ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அரண்மனையில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உரையாற்றினார். அவர் கூறியதாவது,
இந்த நாட்டில் சுதந்திரம் என்ற பெயரில் மன்னராட்சி கேலி செய்யப்படுவதையும் துஷ்பிரயோகம் செய்வதையும் அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது, அனுமதிக்காது.
அதன் அடிப்படையில் அரசிலமைப்பு, அரசிலமைப்புச் சட்டத்தின் மகத்துவத்தை அச்சுறுத்தும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதில் அரசாங்கம் எந்தவொரு பாராபட்சமும் பார்க்காது என்று அவர் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2025, 8:08 pm
நாடு முழுவதும் கனமழை மழை பெய்யும்; பலத்த காற்று வீசும் அபாயம்: மெட் மலேசியா எச்சரிக்கை
November 16, 2025, 6:45 pm
பேராக் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் முதல் முருகன் மாநாட்டில் இளைஞர்கள் பங்கேற்றது மிகச் சிறப்பு: டத்தோ சிவநேசன்
November 16, 2025, 3:47 pm
புளூ வாட்டர் தோட்டத்தில் இந்திய பெண் கொலை வழக்கில் நாளை இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்படும்
November 16, 2025, 2:28 pm
பிங்க் நிற பேருந்துடன் மோதியதில் ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுநர் உயிரிழந்தார்
November 16, 2025, 11:47 am
மஇகாவின் பேராளர் மாநாட்டில் 4 மூத்த தலைவர்களுக்கு சிறந்த சேவையாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது
November 16, 2025, 11:31 am
