
செய்திகள் மலேசியா
சுதந்திரம் என்ற பெயரில் மன்னராட்சியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது: பிரதமர்
கோலாலம்பூர்:
சுதந்திரம் என்ற பெயரில் மன்னராட்சியை சீர்குலைக்கு நடவடிக்கைகளை அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுதீனின் 64ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அரண்மனையில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உரையாற்றினார். அவர் கூறியதாவது,
இந்த நாட்டில் சுதந்திரம் என்ற பெயரில் மன்னராட்சி கேலி செய்யப்படுவதையும் துஷ்பிரயோகம் செய்வதையும் அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது, அனுமதிக்காது.
அதன் அடிப்படையில் அரசிலமைப்பு, அரசிலமைப்புச் சட்டத்தின் மகத்துவத்தை அச்சுறுத்தும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதில் அரசாங்கம் எந்தவொரு பாராபட்சமும் பார்க்காது என்று அவர் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 3:34 pm
சட்டத்துறை நியமனச் செயல்முறை அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்பட வேண்டும்: பிரதமர் அன்வார்
July 11, 2025, 3:17 pm
நீதித்துறை நியமனத்தை மதிக்க வேண்டும் – பிரதமர் அன்வார்
July 11, 2025, 2:56 pm
மத்திய அரசு கிளந்தானைப் புறக்கணிக்கவில்லை: ஜாஹித்
July 11, 2025, 1:06 pm
பாஸ் தலைவர் பதவியைத் தற்காப்பேன்: ஹாடி அவாங்
July 11, 2025, 12:46 pm
விமர்சனத் திறன் கொண்ட சமூகத்தை உருவாக்க இலக்கியச் சிந்தனை அவசியம்: ஃபட்லினா சிடேக்
July 11, 2025, 12:28 pm
டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு வீட்டுக்காவல் உத்தரவை மாமன்னர் இணக்கம் வழங்க வேண்டும்: அம்னோ கோரிக்கை
July 11, 2025, 12:23 pm
இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சர் பொறுப்பினை ஜொஹாரி கனி வகிப்பார்
July 11, 2025, 12:11 pm