
செய்திகள் உலகம்
காணாமல் போன 4 வயது சிறுவன் துணி துவைக்கும் இயந்திரத்தில் பிணமாக மீட்கப்பட்டான்
மணிலா:
காணாமல் போன 4 வயது சிறுவன் துணி துவைக்கும் இயந்திரத்தில் இருந்து பிணமான மீட்கப்பட்டான்.
இந்த சம்பவம் பிலிப்பைன்ஸில் நிகழ்ந்தது.
பிரின்ஸ் கிரேய் மான்டேரோ எனும் 4 வயது சிறுவன் காணாமல் போனதாக கூறி அவனின் வளர்ப்பு தந்தை பேட்ரிக் போலீசில் புகார் செய்தார்,
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பிரின்ஸ் பிரேய் வீட்டில் இருந்த துணி துவைக்கும் இயந்திரத்தில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.
மேலும் தன் வளர்ப்பு தந்தையால் கொடுமைக்கு இலக்கானதால் தான் பிரின்ஸ் இறந்திருந்தார் என கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால் சம்பந்தப்பட்ட வளர்ப்பு தந்தைக்கு வயது 15 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am
சீனாவின் ஹெனான் பிராந்தியத்தில் கனமழை: இருவர் பலி, அறுவர் மாயம்
July 2, 2025, 10:19 am
மினி லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது: சாலையில் சிதறிய மீன்கள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm