செய்திகள் உலகம்
காணாமல் போன 4 வயது சிறுவன் துணி துவைக்கும் இயந்திரத்தில் பிணமாக மீட்கப்பட்டான்
மணிலா:
காணாமல் போன 4 வயது சிறுவன் துணி துவைக்கும் இயந்திரத்தில் இருந்து பிணமான மீட்கப்பட்டான்.
இந்த சம்பவம் பிலிப்பைன்ஸில் நிகழ்ந்தது.
பிரின்ஸ் கிரேய் மான்டேரோ எனும் 4 வயது சிறுவன் காணாமல் போனதாக கூறி அவனின் வளர்ப்பு தந்தை பேட்ரிக் போலீசில் புகார் செய்தார்,
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பிரின்ஸ் பிரேய் வீட்டில் இருந்த துணி துவைக்கும் இயந்திரத்தில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.
மேலும் தன் வளர்ப்பு தந்தையால் கொடுமைக்கு இலக்கானதால் தான் பிரின்ஸ் இறந்திருந்தார் என கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால் சம்பந்தப்பட்ட வளர்ப்பு தந்தைக்கு வயது 15 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 3, 2025, 11:01 am
20 ஆண்டாகக் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் அரும்பொருளகம் திறக்கப்பட்டது
November 2, 2025, 4:18 pm
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்
November 2, 2025, 11:11 am
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
October 31, 2025, 12:09 pm
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தனது தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்து அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்
October 30, 2025, 11:52 am
6 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் டிரம்ப் - சி சின்பிங் சந்திப்பு
October 30, 2025, 7:22 am
தாய்லாந்தின் பிரபல Hong Thai மூலிகை மருந்து பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை
October 29, 2025, 8:52 pm
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணப் பைகளை மேலும் விரைவாகப் பெறலாம்
October 29, 2025, 7:58 pm
காஸா மீது இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தன தாக்குதலில் 24 குழந்தைகள் உள்பட 90 பேர் உயிரிழப்பு
October 29, 2025, 4:30 pm
சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை வழங்கிய நன்கொடை
October 29, 2025, 11:12 am
