செய்திகள் உலகம்
சிங்கப்பூர், மலேசிய நில எல்லைகளைக் கடந்தவர்கள் ஆக அதிகம்
சிங்கப்பூர்:
சுமார் 250,000 பயணிகள் உட்லண்டஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளின் வழியாக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கு சென்றுள்ளதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
நீண்ட வாரயிறுதி காரணமாகவும் ஜூன் பள்ளி விடுமுறையின் காரணமாகவும் எல்லைகள் திறக்கப்பட்டதிலிருந்து ஆக அதிகமானோர் நேற்று பயணம் மேற்கொண்டதாக அது சொன்னது.
விளம்பரம்
அடுத்த சில நாட்களில் சிங்கப்பூருக்குத் திரும்பவிருக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் குடிநுழைவு, சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
குடிநுழைவு நடவடிக்கைகளுக்கான கூடுதல் நேரத்தையும் பயணிகள் கருத்தில் கொள்ளவேண்டும் என்று ஆணையம் கூறியது.
ஓட்டுநர்கள் மாற்று வழிகளில் பயணம் மேற்கொள்ளுமாறு அது கேட்டுக்கொண்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2024, 1:41 pm
13 வயது சிறுமியின் திடீர் கர்ப்பத்தால் குழம்பிப் போயுள்ள மருத்துவர்கள்
April 20, 2024, 9:50 am
இலங்கைக்கு வருகிறார் ஈரான் அதிபர்
April 19, 2024, 11:16 am
ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் செய்த இஸ்ரேல்: போர் வெடிக்கும் அபாயம்
April 18, 2024, 9:59 pm
பதிலடி பயங்கரமாக இருக்கும்: ஈரான் அதிபர்
April 18, 2024, 11:15 am
இந்தோனேசியாவின் ருவாங் தீவில் வெடித்து சிதறும் எரிமலை: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
April 18, 2024, 11:10 am
14,000க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்ற இஸ்ரேல் ஹிட்லரையே மிஞ்சியது: எர்டகோன்
April 18, 2024, 8:57 am
வெள்ளத்தில் சிக்கிய புர்ஜ் கலிஃபா: மிதக்கும் துபாய்
April 17, 2024, 5:08 pm
சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி 20.7% சரிவு
April 17, 2024, 1:55 pm
சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா
April 17, 2024, 12:36 pm