செய்திகள் உலகம்
சிங்கப்பூர் பிரதமர் லீக்கு மீண்டும் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு கடந்த மே 22-ஆம் தேதி கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அவர் தனது முகநூல் வாயிலாகத் தெரிவித்திருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவிட்-19 ஸ்கிரீனிங் சோதனையின் முடிவுகள் எதிர்மறையாகக் காட்டப்பட்டு திங்கட்கிழமை அவர் வேலைக்குத் திரும்பிய பின்னர்.
இதனிடையே, அவர் இரண்டாவது முறை கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கோவிட்-19 சோதனைக் கருவியின் 'பாசிட்டிவ்' முடிவை இணைத்துள்ளார்.
மேலும், மருத்துவர்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 4, 2025, 5:10 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
November 4, 2025, 4:43 pm
சீனாவில் பிரபலமாகி வரும் ‘ஹாட் பாட்’ குளியல் அறிமுகம்
November 3, 2025, 11:01 am
20 ஆண்டாகக் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் அரும்பொருளகம் திறக்கப்பட்டது
November 2, 2025, 4:18 pm
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்
November 2, 2025, 11:11 am
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
October 31, 2025, 12:09 pm
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தனது தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்து அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்
October 30, 2025, 11:52 am
6 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் டிரம்ப் - சி சின்பிங் சந்திப்பு
October 30, 2025, 7:22 am
தாய்லாந்தின் பிரபல Hong Thai மூலிகை மருந்து பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை
October 29, 2025, 8:52 pm
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணப் பைகளை மேலும் விரைவாகப் பெறலாம்
October 29, 2025, 7:58 pm
