செய்திகள் உலகம்
சிங்கப்பூர் பிரதமர் லீக்கு மீண்டும் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு கடந்த மே 22-ஆம் தேதி கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அவர் தனது முகநூல் வாயிலாகத் தெரிவித்திருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவிட்-19 ஸ்கிரீனிங் சோதனையின் முடிவுகள் எதிர்மறையாகக் காட்டப்பட்டு திங்கட்கிழமை அவர் வேலைக்குத் திரும்பிய பின்னர்.
இதனிடையே, அவர் இரண்டாவது முறை கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கோவிட்-19 சோதனைக் கருவியின் 'பாசிட்டிவ்' முடிவை இணைத்துள்ளார்.
மேலும், மருத்துவர்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 5, 2026, 11:46 am
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் 14 வயது மாணவன்
April 5, 2026, 10:52 am
லாவோஸில் 40 டிகிரி செல்சியஸைத் தொடும் கடும் வெப்பம்: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
April 4, 2026, 4:55 pm
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம்: 8 பேர் மரணம்
April 4, 2026, 2:52 pm
ஈரானின் மருத்துவமனைகள் மீது குண்டுமழை: உலக சுகாதார மையம் கண்டனம்
April 4, 2026, 11:38 am
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஹோர்முஸ் நீரிணையை நீண்ட காலத்திற்கு மூட ஈரான் முடிவு
April 4, 2026, 8:15 am
