
செய்திகள் உலகம்
சிங்கப்பூர் பிரதமர் லீக்கு மீண்டும் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு கடந்த மே 22-ஆம் தேதி கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அவர் தனது முகநூல் வாயிலாகத் தெரிவித்திருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவிட்-19 ஸ்கிரீனிங் சோதனையின் முடிவுகள் எதிர்மறையாகக் காட்டப்பட்டு திங்கட்கிழமை அவர் வேலைக்குத் திரும்பிய பின்னர்.
இதனிடையே, அவர் இரண்டாவது முறை கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கோவிட்-19 சோதனைக் கருவியின் 'பாசிட்டிவ்' முடிவை இணைத்துள்ளார்.
மேலும், மருத்துவர்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 10, 2025, 8:35 pm
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am
உலகளாவிய வணிகப் பிரிவில் கூகுள் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது
May 7, 2025, 5:33 pm
ஸ்காட்லாந்தில் உலகின் பழமையான கால்பந்து மைதானம் கண்டுபிடிப்பு
May 7, 2025, 3:50 pm