செய்திகள் உலகம்
சிங்கப்பூர் பிரதமர் லீக்கு மீண்டும் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு கடந்த மே 22-ஆம் தேதி கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அவர் தனது முகநூல் வாயிலாகத் தெரிவித்திருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவிட்-19 ஸ்கிரீனிங் சோதனையின் முடிவுகள் எதிர்மறையாகக் காட்டப்பட்டு திங்கட்கிழமை அவர் வேலைக்குத் திரும்பிய பின்னர்.
இதனிடையே, அவர் இரண்டாவது முறை கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கோவிட்-19 சோதனைக் கருவியின் 'பாசிட்டிவ்' முடிவை இணைத்துள்ளார்.
மேலும், மருத்துவர்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am
இலங்கையின் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஈரான் துணை நிற்கும்: ஈரான் அதிபர் வாக்குறுதி
April 24, 2024, 12:20 pm
உக்ரைனில் உள்ள கார்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகர்ப்பு
April 24, 2024, 10:33 am
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இன்னும் சில வாரங்களில் வெளியேற்றப்படுவர்: ரிஷி சுனக்
April 24, 2024, 10:30 am
காசா வடக்கு எல்லையில் வசிப்பவர்கள் உடனே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
April 23, 2024, 6:02 pm
பாகிஸ்தானில் ஈரான் அதிபர்
April 23, 2024, 10:16 am
80க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்: நள்ளிரவில் குலுங்கிய தைவான்
April 22, 2024, 5:15 pm
இஸ்ரேல் இராணுவத்தின் உளவுத்துறை தலைவர் ராஜினாமா
April 22, 2024, 12:22 pm