
செய்திகள் உலகம்
ரஷிய எல்லைக்குள் ஊடுருவ தாக்குதல்: ரஷியா கடும் எச்சரிக்கை
மாஸ்கோ:
உக்ரைனிலிருந்து ஊடுருவி ரஷிய எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.
இது குறித்து ரஷிய அமைச்சர் செர்கேய் ஷாயிகு கூறுகையில்,
பெல்கராட் எல்லை மாகாணத்துக்குள் உக்ரைன் தேசியவாதிகள் ஊடுருவி நடத்திய தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
இதில் 70க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் உக்ரைனுக்கே விரட்டியடிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு ரஷியாவின் பதிலடி மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று செர்கேய் ஷாயிகு எச்சரித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 11:55 am
உக்ரேன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா அதிபர் விளேடிமீர் புதின் அழைப்பு
May 11, 2025, 11:53 am
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியிக்கு அரசு தடை விதிப்பு
May 10, 2025, 8:35 pm
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am