
செய்திகள் உலகம்
ரஷிய எல்லைக்குள் ஊடுருவ தாக்குதல்: ரஷியா கடும் எச்சரிக்கை
மாஸ்கோ:
உக்ரைனிலிருந்து ஊடுருவி ரஷிய எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.
இது குறித்து ரஷிய அமைச்சர் செர்கேய் ஷாயிகு கூறுகையில்,
பெல்கராட் எல்லை மாகாணத்துக்குள் உக்ரைன் தேசியவாதிகள் ஊடுருவி நடத்திய தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
இதில் 70க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் உக்ரைனுக்கே விரட்டியடிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு ரஷியாவின் பதிலடி மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று செர்கேய் ஷாயிகு எச்சரித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2023, 6:26 pm
7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரானில் சவூதி தூதரகம் மீண்டும் திறப்பு
June 6, 2023, 3:52 pm
நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவுக்கு நாட்டின் உயரிய விருது
June 6, 2023, 2:34 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹஜ்ஜு பெருநாளுக்கு நீண்ட விடுமுறைகள்
June 6, 2023, 1:06 pm
ஓமனில் 7,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது: தொழிலாளர் அமைச்சகம் நடவடிக்கை
June 6, 2023, 12:32 pm
குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை - பிரச்சாரம் துவங்கியது
June 6, 2023, 11:51 am
27 பள்ளி மாணவிகளைக் கற்பழித்ததாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர் கைது
June 6, 2023, 9:44 am
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் திடீர் நிலச்சரிவு 14 பேர் பலி - 5 பேர் மாயம்
June 3, 2023, 4:28 pm
மனைவிக்கு 2ஆம் இடம் கிடைத்த ஆத்திரம்: அழகி போட்டி கிரீடத்தை துண்டு துண்டாக உடைத்த கணவர்
June 3, 2023, 12:32 pm
காணாமல் போன 4 வயது சிறுவன் துணி துவைக்கும் இயந்திரத்தில் பிணமாக மீட்கப்பட்டான்
June 3, 2023, 12:06 pm