செய்திகள் உலகம்
ரஷிய எல்லைக்குள் ஊடுருவ தாக்குதல்: ரஷியா கடும் எச்சரிக்கை
மாஸ்கோ:
உக்ரைனிலிருந்து ஊடுருவி ரஷிய எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.
இது குறித்து ரஷிய அமைச்சர் செர்கேய் ஷாயிகு கூறுகையில்,
பெல்கராட் எல்லை மாகாணத்துக்குள் உக்ரைன் தேசியவாதிகள் ஊடுருவி நடத்திய தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
இதில் 70க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் உக்ரைனுக்கே விரட்டியடிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு ரஷியாவின் பதிலடி மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று செர்கேய் ஷாயிகு எச்சரித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 13, 2025, 10:57 am
மியான்மர் ராணுவ தாக்குதலில் மருத்துவமனை தரைமட்டம்: 34 பேர் உயிரிழந்தனர்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
