
செய்திகள் உலகம்
ரஷிய எல்லைக்குள் ஊடுருவ தாக்குதல்: ரஷியா கடும் எச்சரிக்கை
மாஸ்கோ:
உக்ரைனிலிருந்து ஊடுருவி ரஷிய எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.
இது குறித்து ரஷிய அமைச்சர் செர்கேய் ஷாயிகு கூறுகையில்,
பெல்கராட் எல்லை மாகாணத்துக்குள் உக்ரைன் தேசியவாதிகள் ஊடுருவி நடத்திய தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
இதில் 70க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் உக்ரைனுக்கே விரட்டியடிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு ரஷியாவின் பதிலடி மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று செர்கேய் ஷாயிகு எச்சரித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm
14 நாட்களில் 230 சூரிய உதயங்களை கண்ட ஆக்ஸிம் -4 வீரர்கள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am