செய்திகள் இந்தியா
பிபிசிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
புது டெல்லி:
குஜராத் மதக் கலவரம் குறித்து பிபிசி வெளியிட்ட ஆணவப்படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பிபிசிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
பிரதமர் நரேந்திர மோடி, குஜாரத் மாநில முதல்வராகப் பதவி வகித்த போது 2002ஆம் ஆண்டில் மதக்கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக "இந்தியா: தி மோடி க்வெஸ்டின்' என்ற ஆவணப்படத்தை பிரிட்டனின் தேசிய ஒலிபரப்பு நிறுவனமான பிபிசி இரு பகுதிகளாக கடந்த ஜனவரியில் வெளியிட்டது.
இந்த ஆவணப்படத்துக்கு ஒன்றிய அரசு தடைவிதித்தது.
ஜஸ்டிஸ் ஆன் ட்ரையல் என்ற என்ஜிஓ அமைப்பு தில்லி உயர் நீதிமன்றத்தில் இந்த ஆவண படத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளது.
அதில், பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் அவமதிப்பை ஏற்படுத்துகிறது.
நீதிமன்ற கட்டணத்தைச் செலுத்தும் வகையில் இடைக்கால நிவாரணமாக ரூ.10,000 கோடி வழங்க பிபிசிக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தது. இந்த மனு மீது பதிலளிக்க நீதிபதிகள் பிபசிக்கு உத்தரவிட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm
மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு
April 26, 2024, 7:24 pm
சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm
மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி
April 25, 2024, 5:44 pm