
செய்திகள் வணிகம்
ஓபிஆர் கட்டண உயர்வால் ஏற்படும் சுமை வாடகை வீட்டில் வாழ்பவர்களின் தலையிலும் விழும்
கோலாலம்பூர்:
ஓபிஆர் கட்டண உயர்வால் ஏற்படும் சுமை வாடகை வீட்டில் வாழ்பவர்களின் தலையிலும் விழும் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.
ஓபிஆர் வட்டி விகிதம் 3 சதவீதத்திற்கு உயரும் என பேங்க் நெகாரா அறிவித்துள்ளது.
தற்போதை 2.75 விகிதமாக இருக்கும் இந்த வட்டி விகிதம் விரைவில் 3 சதவீதமாக உயரும்.
இதனால் வங்கிக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டணமும் உயரும்.
இது தங்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று வங்கியில் கடன் பெற்றவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
பலர் முதலீட்டுக்காக வீடுகளை வாங்கி அதை வாடகைக்கு விட்டிருப்பார்கள்.
தற்போது இந்த ஓபிஆர் கட்டண உயர்வை சமாளிக்க அவர்கள் வாடகையை உயர்த்துவதை விட வேறு வழி இருக்காது.
அதன் அடிப்படையில் ஓபிஆர் கட்டண உயர்வின் சுமை தற்போது வாடகை வீட்டில் இருப்பவர்களின் தலையிலும் விழும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2025, 6:37 am
இந்திய ராணுவ தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் பங்குச் சந்தை 6,272 புள்ளிகள் வீழ்ச்சி
May 6, 2025, 12:42 pm
தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது: சர்வதேச சந்தை ஆய்வாளர் யீப் ஜுன் ரோங்
May 1, 2025, 8:09 pm
உலகளவில் அதிக தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 7-ஆவது இடம்
April 22, 2025, 10:06 am
தங்கத்தின் விலை 3,400 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியுள்ளது
April 17, 2025, 6:11 pm
எஹ்சான் வர்த்தகக் குழுமத்திற்கு இவ்வாண்டு வெற்றி ஆண்டாக அமையும்: டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கை
April 15, 2025, 5:40 pm
சிங்கப்பூர், இந்தியா இடையே ஓராண்டில் மட்டும் 5.5 மில்லியன் பேர் விமானப் பயணம்
April 3, 2025, 4:41 pm
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பு: ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன
April 3, 2025, 10:46 am