
செய்திகள் வணிகம்
ஓபிஆர் கட்டண உயர்வால் ஏற்படும் சுமை வாடகை வீட்டில் வாழ்பவர்களின் தலையிலும் விழும்
கோலாலம்பூர்:
ஓபிஆர் கட்டண உயர்வால் ஏற்படும் சுமை வாடகை வீட்டில் வாழ்பவர்களின் தலையிலும் விழும் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.
ஓபிஆர் வட்டி விகிதம் 3 சதவீதத்திற்கு உயரும் என பேங்க் நெகாரா அறிவித்துள்ளது.
தற்போதை 2.75 விகிதமாக இருக்கும் இந்த வட்டி விகிதம் விரைவில் 3 சதவீதமாக உயரும்.
இதனால் வங்கிக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டணமும் உயரும்.
இது தங்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று வங்கியில் கடன் பெற்றவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
பலர் முதலீட்டுக்காக வீடுகளை வாங்கி அதை வாடகைக்கு விட்டிருப்பார்கள்.
தற்போது இந்த ஓபிஆர் கட்டண உயர்வை சமாளிக்க அவர்கள் வாடகையை உயர்த்துவதை விட வேறு வழி இருக்காது.
அதன் அடிப்படையில் ஓபிஆர் கட்டண உயர்வின் சுமை தற்போது வாடகை வீட்டில் இருப்பவர்களின் தலையிலும் விழும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2023, 11:33 am
மலேசிய ரிங்கிட் குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது
September 17, 2023, 12:53 pm
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் மூக்குத்தி பேலஸ் - 5,000 வடிவங்களில் புது ரக மூக்குத்திகள்: டத்தின் சித்தி ஆயிஷா
September 12, 2023, 10:58 am
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
September 11, 2023, 9:25 pm
சென்னையில் மிகப் பெரிய ஷாப்பிங் மால் அமைக்க திட்டம்: லுலு குழுமத் தலைவர் யூசுஃப் அலி
September 11, 2023, 10:54 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
September 8, 2023, 10:35 am
அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
September 7, 2023, 9:00 pm
கச்சா எண்ணெய் விலை உயருகிறது: உற்பத்தியை குறைக்க சவூதி - ரஷியா முடிவு
September 7, 2023, 11:56 am
எட்டு மாதங்களில் 100,000 கார்களை புரோட்டோன் நிறுவனம் விற்பனை செய்துள்ளது
September 6, 2023, 11:41 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சரிவு
September 5, 2023, 12:05 pm