செய்திகள் இந்தியா
கர்நாடக ஊழல் குறித்தோ அடித்த கொள்ளைக் குறித்தோ பிரதமருக்கு தெரியாதா?: பிரியங்கா கேள்வி
பெங்களூரு:
கர்நாடக பாஜக அரசின் ஊழலைப் பற்றியும் அடித்த கொள்ளை மட்டும் பிரதமர் மோடிக்கு தெரியாதா என்று காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.
கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா பேசுகையில்,
பிரதமர் மோடி கர்நாடகத்தை மேம்படுத்த வேண்டியது தனது கனவு என்கிறார்.
அந்தக் கனவை அவரால் ஏன் இதுவரை நிறைவேற்ற முடியவில்லை?
எல்லாம் அறிந்த பிரதமர் மோடிக்கு கர்நாடகத்தில் நடக்கும் பாஜக அரசின் 40 சதவீத கமிஷன் ஊழல் பற்றி மட்டும் தெரியாமல் இருக்கிறதா?
ஊழலில் ஈடுபட்டு கொள்ளையடித்த பாஜகவினர் யாரையும் அவர் தடுக்காதது ஏன்?
கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது பற்றி பிரதமர் எதுவும் கூறாமல் மவுனமாக இருப்பது ஏன் என்று சரமாரியாக கேள்விகள் கேட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm
மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு
April 26, 2024, 7:24 pm
சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm
மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி
April 25, 2024, 5:44 pm