
செய்திகள் மலேசியா
ஜூன் மாதம் திட்டமிடப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர் 3 வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்கும்
கோலாலம்பூர்:
வரும் ஜூன் மாதத்தின் நடைபெறவிருந்த 15-வது நாடாளுமன்றத்தின் இரண்டாவது தவணைக்கான இரண்டாவது கூட்டம், மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கூட்ட விதிமுறைகளின் கூட்ட விதிமுறைகள் 11(2) இன் படி இந்த முடிவு எடுக்கப்பட்டதை நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ ஜோஹாரி அப்துல் தெரிவித்தார். ஜூன் 12 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் மே 22 முதல் ஜூன் 15 வரை 11 நாட்களுக்கு நடைபெறும்.
இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக நாடாளுமன்றக் கூட்ட அமர்வு தேதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றார். இந்தத் தேதி மாற்றைப் பிரதமர் ஏற்றுக் கொண்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 17, 2025, 5:47 pm
எஸ்.பி.எம். தேர்வில் அனைத்து பாடங்களில்" ஏ" பெற்ற 40 மாணவர்களுக்கு 500 ரிங்கிட் வழ...
June 17, 2025, 5:41 pm
ஜூலை 1 முதல் சுல்தானா அமீனா மருத்துவமனையில் QR குறியீடு வழியாக காத்திருப்பு எண்களை...
June 17, 2025, 5:08 pm
உலகின் முதலிட ரப்பர் உற்பத்தியாளராக மாற மலேசியா இலக்கு கொண்டுள்ளது: டத்தோஸ்ரீ ஜொஹ...
June 17, 2025, 5:07 pm
தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை வரண்ட, வெப்பமான வானிலையை ஏற்படுத்தும்: மெட் மலேச...
June 17, 2025, 5:06 pm
பெக்கான் அம்னோ இளைஞர் கூட்டத்தில் நஜிப் வழக்கின் முன்னேற்றங்கள் முக்கிய விவாதமாக இ...
June 17, 2025, 5:05 pm
வறுமை குறித்த பயத்தில் எந்தவொரு மலேசியரும் முதுமை அடையக்கூடாது: பிரதமர்
June 17, 2025, 5:04 pm
ஆப்டோமெட்ரி சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அக்டோபரில் தாக்கல் செய்யப்படும்: ஜூல்கிப்ள...
June 17, 2025, 4:56 pm
முதியோர் பராமரிப்பை மேம்படுத்த மலேசியா சுகாதார முதலீட்டை அதிகரிக்கிறது: பிரதமர் அன...
June 17, 2025, 3:49 pm
மஇகா முன்னாள் தலைவர் பழனிவேலுவின் மறைவுக்குப் பிரதமர், துணைப் பிரதமர் இரங்கல்
June 17, 2025, 3:24 pm