
செய்திகள் மலேசியா
ஜூன் மாதம் திட்டமிடப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர் 3 வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்கும்
கோலாலம்பூர்:
வரும் ஜூன் மாதத்தின் நடைபெறவிருந்த 15-வது நாடாளுமன்றத்தின் இரண்டாவது தவணைக்கான இரண்டாவது கூட்டம், மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கூட்ட விதிமுறைகளின் கூட்ட விதிமுறைகள் 11(2) இன் படி இந்த முடிவு எடுக்கப்பட்டதை நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ ஜோஹாரி அப்துல் தெரிவித்தார். ஜூன் 12 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் மே 22 முதல் ஜூன் 15 வரை 11 நாட்களுக்கு நடைபெறும்.
இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக நாடாளுமன்றக் கூட்ட அமர்வு தேதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றார். இந்தத் தேதி மாற்றைப் பிரதமர் ஏற்றுக் கொண்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 29, 2025, 4:36 pm
சிலாங்கூர் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் 8.3% குறைந்துள்ளது
May 29, 2025, 4:35 pm
EF ஆங்கிலப் புலமைக் குறியீட்டுப் பட்டியலில் பேராக் முதலிடத்தைப் பிடித்துள்ளது
May 29, 2025, 4:06 pm
பதவியை ராஜினாமா செய்வது ரபிசி, நிக் நஸ்மியின் உரிமை; ஏற்றுக் கொள்வது பிரதமரின் அதி...
May 29, 2025, 2:47 pm
எனது பெயரைப் பயன்படுத்தி அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள்: டத்தோஸ்ரீ ரமணன்...
May 29, 2025, 1:58 pm
பொது சேவையுடன் மனித மேம்பாடு முன்னோடித் தலைமைத்துவத்திற்கான விருதை டத்தோஸ்ரீ சரவணன...
May 29, 2025, 1:55 pm
நாட்டின் சுற்றுலாத் தளங்களை மேலும் பிரபலப்படுத்த சினிமா துறை முக்கிய பங்கை ஆற்றுகி...
May 29, 2025, 1:16 pm
தாதியர்களுக்கு வாரத்திற்கு 45 மணி நேரம் வேலை: ஆகஸ்ட் 1ஆம் தேதி அமலுக்கு வருகிறது
May 29, 2025, 1:15 pm
ரபிஸி, நிக் நஸ்மியின் ராஜினாமா முடிவை மதிக்க வேண்டும்: ஜாஹிட்
May 29, 2025, 1:13 pm
அன்வாருக்கான ஆதரவை மீட்டுக் கொள்ளும் செய்திகளை சாங் லி காங், டான் கெர் ஹெங் மறுத...
May 29, 2025, 1:12 pm