செய்திகள் உலகம்
கனடா பள்ளியில் ஆசிரியர்களைக் கத்தியால் குத்திய மாணவன்
நோவா ஸ்காட்டியா:
கனடாவின் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் பாடம் போதித்துக்கொண்டிருக்கு ஆசரியரை மாணவன் ஒருவன் தான் மறைத்து வைத்த கத்தியைக் கொண்டு தாக்கினான்.
இதனால் பயந்து போன மாணவர்கள் கூச்சலிட்டு அங்கும், இங்குமாக ஓட ஆரம்பித்தனர். இதனையடுத்து அருகில் உள்ள வகுப்பறையில் இருந்த ஆசிரியர் வந்து மாணவனை தடுக்க முயன்றார்.
அப்போது அவரையும் அந்த மாணவன் கத்தியால் குத்தினான். மேலும் இந்த சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவனுக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் பள்ளிக்கூடத்துக்கு விரைந்தனர். அவர்கள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆதாரம்: The Guardian
தொடர்புடைய செய்திகள்
April 16, 2024, 11:01 pm
ஈரானை திருப்பி தாக்க வேண்டாம்: இஸ்ரேலுக்கு மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தல்
April 16, 2024, 4:32 pm
இரயில், பேருந்துச் செயல்பாட்டு நேரம் நீட்டிப்பு
April 16, 2024, 3:35 pm
மியன்மார் ராணுவம் மீது தாக்குலில் நால்வர் மரணம்
April 16, 2024, 12:13 pm
போலி தங்கத்தை மனைவியிடம் வழங்கிய கணவர்; மனைவி விவாகரத்து கோரினார்
April 15, 2024, 10:44 pm
சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து: ஒருவர் கைது
April 15, 2024, 5:18 pm
இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தெரிவிக்கும் ஜி-7 நாடுகள்
April 15, 2024, 5:02 pm
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மே 15ஆம் தேதி பதவி விலகுகிறார்
April 15, 2024, 4:59 pm
ஜாபர் சாதிக் உட்பட 5 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்
April 15, 2024, 3:36 pm
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது மனிதாபிமானமற்றது: ஜியோர்ஜியோ மெலோனி
April 15, 2024, 12:27 pm