
செய்திகள் கலைகள்
ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை
சென்னை:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வசித்து வருகிறார். இந்நிலையில் அவரின் இல்லத்தில் தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் பணியாற்றும் பணியாளர்களே நகைகளை திருடியிருக்கலாம் என்ற அடிப்படையில் இயக்குநருமான ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆதாரம்: புதிய தலைமுறை
தொடர்புடைய செய்திகள்
June 6, 2023, 4:34 pm
தளபதி 68ஐ பற்றி இயங்குநர் வெங்கட் பிரபு கொடுத்த தகவல்
June 6, 2023, 4:25 pm
இந்தியன் 2 திரைப்படத்தின் வில்லன் கதாப்பாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா
June 6, 2023, 11:13 am
KARTHIK LIVE IN KL இசை நிகழ்ச்சி ஜூன் 10ஆம் தேதி நடைபெறகிறது
June 2, 2023, 11:47 am
உதயநிதி ஸ்டாலின் சினிமாவிற்கு வராமல் இருப்பது நல்லது: விஜய் ஆண்டனி கருத்து
June 2, 2023, 11:23 am
எனது எல்லா படங்களிலும் சமூக நீதி பேசப்படும்: இயக்குநர் மாரி செல்வராஜ்
June 1, 2023, 4:34 pm
மாமன்னன் இசை வெளியீட்டு விழா; நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்
June 1, 2023, 3:56 pm
எந்திரன் திரைப்படம் டிஜிட்டலில் ரிமாஸ்டர் செய்யப்பட்டு 4K ULTRA HD யில் வெளியாகிறது
May 30, 2023, 4:20 pm