
செய்திகள் கலைகள்
ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை
சென்னை:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வசித்து வருகிறார். இந்நிலையில் அவரின் இல்லத்தில் தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் பணியாற்றும் பணியாளர்களே நகைகளை திருடியிருக்கலாம் என்ற அடிப்படையில் இயக்குநருமான ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆதாரம்: புதிய தலைமுறை
தொடர்புடைய செய்திகள்
September 19, 2025, 12:12 am
நடிகர் ரோபோ சங்கர் காலமானார்
September 15, 2025, 11:09 am
Emmy விருது வென்ற ஆக இளைய நடிகர் - 'Adolescence' தொடர் புகழ் ஓவன் கூப்பர்
September 11, 2025, 7:04 pm
ஐஸ்வர்யா ராய் பெயர், படங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தக்கூடாது: கூகுளுக்கு உத்தரவு
September 9, 2025, 2:18 pm
இயக்குநர் விக்ரமன் பெருமிதம்: மகன் விஜய் கனிஷ்காவின் 'ஹிட் லிஸ்ட்' திரைப்படம் மூன்று விருதுகள் வென்று சாதனை
September 8, 2025, 4:56 pm
மம்மூட்டி பிறந்தநாளுக்கு மோகன்லால் கொடுத்த சர்ப்ரைஸ்: வைரலாகும் படம்
September 8, 2025, 2:58 pm
சின்னத்திரை நடிகர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா
September 6, 2025, 7:11 pm
"The Voice of Hind Rajab": கண்ணீர்மல்க 23 நிமிடங்களுக்கு எழுந்து நின்று கைதட்டிய பார்வையாளர்கள்
September 6, 2025, 11:10 am
கவிஞர் மு. மேத்தாவும் இசைஞானி இளையராஜாவும்
September 5, 2025, 10:25 pm
பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார்
September 3, 2025, 5:44 pm