
செய்திகள் கலைகள்
ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை
சென்னை:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வசித்து வருகிறார். இந்நிலையில் அவரின் இல்லத்தில் தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் பணியாற்றும் பணியாளர்களே நகைகளை திருடியிருக்கலாம் என்ற அடிப்படையில் இயக்குநருமான ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆதாரம்: புதிய தலைமுறை
தொடர்புடைய செய்திகள்
May 6, 2025, 2:45 pm
கம்பீரக் குரல் ஓய்ந்தது : வானொலி புகழ் வைரக்கண்ணு மறைவு
May 5, 2025, 3:20 pm
பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
May 5, 2025, 10:29 am
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அடுத்த அதிரடி
April 28, 2025, 11:05 pm
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் அஜித் குமார்
April 27, 2025, 12:21 pm
‘பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை’: இன்ஃப்ளூயன்சர் தான்யா கருத்து
April 25, 2025, 5:40 pm
மலேசியக் கலைஞரும் பாடகருமான சிவக்குமார் ஜெயபாலன் இன்று காலமானார்
April 25, 2025, 12:06 pm
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம்: மலேசியாவில் DMY CREATIONS வெளியிடுகிறது
April 23, 2025, 3:19 pm