செய்திகள் கலைகள்
ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை
சென்னை:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வசித்து வருகிறார். இந்நிலையில் அவரின் இல்லத்தில் தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் பணியாற்றும் பணியாளர்களே நகைகளை திருடியிருக்கலாம் என்ற அடிப்படையில் இயக்குநருமான ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆதாரம்: புதிய தலைமுறை
தொடர்புடைய செய்திகள்
December 30, 2025, 10:53 am
இயக்குநர் இமயம் பாரதிராஜா நலமாக உள்ளார்: குடும்பத்தினர் தகவல்
December 28, 2025, 10:18 pm
டில்லியில் நடைபெற்ற விருது விழாவில் சிவ ஸ்ரீ யோகேஸ்வர சிவாச்சாரியாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்
December 28, 2025, 10:12 pm
விஜய்யின் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா: இணையத்தில் வைரலான செயற்கை நுண்ணறிவு (AI) படங்கள்
December 26, 2025, 3:55 pm
“ஜன நாயகன்” திரைப்படத்தின் 3 ஆவது பாடலின் முன்னோட்டம் வெளியானது
December 20, 2025, 12:42 pm
திரைப்பட விழாவில் சசிகுமாருக்கு ‘சிறந்த நடிகர்’ விருது
December 16, 2025, 2:41 pm
பிரபல ஹாலிவுட் இயக்குநர் மரணம்: கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்
December 16, 2025, 11:45 am
ஹைதராபாதில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிலை திறப்பு
December 12, 2025, 3:41 pm
ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த்
December 2, 2025, 8:32 am
