செய்திகள் கலைகள்
ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை
சென்னை:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வசித்து வருகிறார். இந்நிலையில் அவரின் இல்லத்தில் தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் பணியாற்றும் பணியாளர்களே நகைகளை திருடியிருக்கலாம் என்ற அடிப்படையில் இயக்குநருமான ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆதாரம்: புதிய தலைமுறை
தொடர்புடைய செய்திகள்
October 13, 2024, 5:18 pm
சிங்கப்பூர் ‘சிவாஜி’ அசோகன் காலமானார்
October 12, 2024, 10:30 am
Doraemon-க்குக் குரல் கொடுத்த நோபுயோ ஓயாமா காலமானார்
October 10, 2024, 1:18 pm
வேட்டையன் திரைப்படத்தின் முதல் காட்சிக்கு டிஎஸ்ஜி சிறப்பு வருகை
October 9, 2024, 11:21 am
70ஆவது தேசிய திரைப்பட விழாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 விருதுகள்
October 7, 2024, 4:32 pm
ஜீ தமிழின் மகா நடிகை நிகழ்ச்சி: சாந்தினி கோர் மலேசியா சார்பாக கலந்து கொள்கிறார்
October 6, 2024, 1:33 pm
பாலியல் புகார் காரணமாக நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கான தேசிய விருது நிறுத்தி வைப்பு
October 4, 2024, 6:52 pm
கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய்: ஏமாற்றத்தில் தொண்டர்கள்
October 4, 2024, 10:23 am