நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் சிட்டி

லண்டன்:

எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு மென்செஸ்டர் சிட்டி அணியினர் முன்னேறி உள்ளனர்.

எதிஹாட் அரங்கில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் பெர்ன்லி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 6-0 என்ற கோல் கணக்கில் பெர்ன்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணிக்காக எர்லிங் ஹாலண்ட் ஹாட்ரிக் கோல்களை அடித்தார். 

மற்ற கோல்களை ஜூலியன் அல்வாரேஸ், கோலே பால்பர் ஆகியோர் அடித்தனர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset