செய்திகள் மலேசியா
குத்தகைகளுக்கு 200 மில்லியன் ரிங்கிட் வெகுமதி கட்சிக்கணக்கில் புகுந்தது எப்படி?: பிரதமர்
ஷாஆலம்:
குத்தகைகளுக்கு கிடைத்த 200 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட கட்சியின் வங்கி கணக்கில் புகுந்தது எப்படி என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அம்பலப்படுத்தி உள்ளார்.
மலாய்க்காரர்களின் உரிமைகளின் பாதுக்காக்கப்பட வேண்டும். மக்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என பல கட்சிகள் பேசி வருகின்றன.
ஆனால் மக்களின் 200 மில்லியன் வெள்ளி கட்சிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கு அரசியல் நன்கொடை என முத்திரை குத்துகிறார்கள்.
இந்தப் பணம் அதிகாரத்தில் இருந்த போது கொடுக்கப்பட்ட குத்தகைகளுக்கு கிடைத்த வெகுமதியாகும். இதில் பல வித்தியாசங்கள் உள்ளன.
ஆனால், ஒற்றுமை அரசாங்கம் நாட்டின் வளர்ச்சியில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 3, 2025, 2:36 pm
அக்டோபர் 31 வரை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் பூடி ரோன் 95 சலுகைகளை பயன்படுத்தியுள்ளனர்
November 3, 2025, 2:35 pm
1,000 ஆலயங்களுக்கு 20 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கிய மடானி அரசாங்கத்திற்கு பாராட்டு: குணராஜ்
November 3, 2025, 2:34 pm
மஇகாவுக்கு எதிராக செயல்படும் கறுப்பு ஆடாக மலேசிய மக்கள் சக்தி கட்சி இருக்காது: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 3, 2025, 1:11 pm
இ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கான பூடி 95 வழிமுறை விரைவில் அறிவிக்கப்படும்: துணையமைச்சர்
November 3, 2025, 1:10 pm
பிளேக் பெந்தர் கிண்ண கால்பந்து போட்டி: 16 குழுக்கள் பங்கேற்பு
November 3, 2025, 1:06 pm
சிலம்பக் கலைக்கு முக்கிய பங்காற்றிய டத்தோ மகாகுரு சிவாவுக்கு தங்க நிற பட்டையம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
November 3, 2025, 1:04 pm
மாட்சிமை தங்கிய மாமன்னர் அரசுப் பயணமாக சவூதி அரேபியாவுக்குப் புறப்பட்டார்
November 3, 2025, 1:03 pm
தைவானின் பிரபலமான பெண்ணின் மரணத்திற்குப் பிறகு, போதைப்பொருள் வழக்கில் நாம்வீ மீது குற்றம் சாட்டப்பட்டது
November 3, 2025, 1:02 pm
