
செய்திகள் மலேசியா
குத்தகைகளுக்கு 200 மில்லியன் ரிங்கிட் வெகுமதி கட்சிக்கணக்கில் புகுந்தது எப்படி?: பிரதமர்
ஷாஆலம்:
குத்தகைகளுக்கு கிடைத்த 200 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட கட்சியின் வங்கி கணக்கில் புகுந்தது எப்படி என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அம்பலப்படுத்தி உள்ளார்.
மலாய்க்காரர்களின் உரிமைகளின் பாதுக்காக்கப்பட வேண்டும். மக்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என பல கட்சிகள் பேசி வருகின்றன.
ஆனால் மக்களின் 200 மில்லியன் வெள்ளி கட்சிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கு அரசியல் நன்கொடை என முத்திரை குத்துகிறார்கள்.
இந்தப் பணம் அதிகாரத்தில் இருந்த போது கொடுக்கப்பட்ட குத்தகைகளுக்கு கிடைத்த வெகுமதியாகும். இதில் பல வித்தியாசங்கள் உள்ளன.
ஆனால், ஒற்றுமை அரசாங்கம் நாட்டின் வளர்ச்சியில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2023, 10:51 pm
மலேசிய முஸ்லிம்கள் நாளை ரமலான் நோன்பை தொடங்குகின்றனர்
March 22, 2023, 7:31 pm
வியாபாரிகளிடம் கோழி முட்டைகளை விற்று ஏமாற்றிய கணவன், மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு
March 22, 2023, 7:25 pm
கடந்தாண்டு வங்கிகளில் இருந்து பணம் காணாமல் போனதாக 20,041 புகார்கள் பதிவாகி உள்ளன: பிரதமர்
March 22, 2023, 5:47 pm
ஜூன் மாதம் திட்டமிடப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர் 3 வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்கும்
March 22, 2023, 5:44 pm
அரசாங்கத்தில் உள்ளவர்களை தான் தேச நிந்தனையில் கைது செய்ய வேண்டும்: துன் மகாதீர்
March 22, 2023, 5:27 pm
3 அமைச்சர்களின் சந்திப்பு இந்திய தொழில் துறைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க வேண்டும்: மைக்கி
March 22, 2023, 3:43 pm
மோட்டார் சைக்கிளை டிரெய்லர் மோதியது மூன்றாம் ஆண்டு மாணவி மரணம்
March 22, 2023, 3:33 pm
சவுதி அரேபியாவிற்கு பயணமானார் பிரதமர் அன்வார்
March 22, 2023, 2:56 pm