
செய்திகள் மலேசியா
குத்தகைகளுக்கு 200 மில்லியன் ரிங்கிட் வெகுமதி கட்சிக்கணக்கில் புகுந்தது எப்படி?: பிரதமர்
ஷாஆலம்:
குத்தகைகளுக்கு கிடைத்த 200 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட கட்சியின் வங்கி கணக்கில் புகுந்தது எப்படி என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அம்பலப்படுத்தி உள்ளார்.
மலாய்க்காரர்களின் உரிமைகளின் பாதுக்காக்கப்பட வேண்டும். மக்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என பல கட்சிகள் பேசி வருகின்றன.
ஆனால் மக்களின் 200 மில்லியன் வெள்ளி கட்சிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கு அரசியல் நன்கொடை என முத்திரை குத்துகிறார்கள்.
இந்தப் பணம் அதிகாரத்தில் இருந்த போது கொடுக்கப்பட்ட குத்தகைகளுக்கு கிடைத்த வெகுமதியாகும். இதில் பல வித்தியாசங்கள் உள்ளன.
ஆனால், ஒற்றுமை அரசாங்கம் நாட்டின் வளர்ச்சியில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2025, 5:10 pm
தீயணைப்பு நிலையப் பின்னணியில் Pre Wedding Photoshoot செய்த தம்பதியின் காணொலி வைரல்
May 13, 2025, 5:09 pm
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 10.5% குறைந்துள்ளது
May 13, 2025, 3:44 pm
மின்னியல் சிகரெட் தவறாக பயன்படுத்துவதைக் கண்டறிய சிறப்பு செயற்குழு தோற்றுவிப்பு
May 13, 2025, 2:08 pm
சபா மாநிலம் சபா மக்களுக்கே என்ற கொள்கை என்னவானது ? தேசிய கூட்டணி தலைவர் கேள்வி
May 13, 2025, 1:26 pm