செய்திகள் உலகம்
ரமலான் நோன்பு தொடங்குவதை முன்னிட்டு சிங்கப்பூர் கேலாங் செராய் மின்னொளியில் ஜொலிக்கிறது
சிங்கப்பூர்:
நோன்புப் பெருநாளை முன்னிட்டு கேலாங் செராய் இன்று ஒளியூட்டப்பட்டு ஜொலிக்கிறது.
ஆண்டுதோறும் இடம்பெறும் ரமதான் சந்தை இவ்வாண்டு பெரிய அளவில் வந்திருக்கிறது.
கடந்த ஆண்டு 70 கடைகளே இருந்தன. இவ்வாண்டு எண்ணிக்கை பத்து மடங்காகி, 700 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முந்திய ஆண்டுகளில் ரமதான் சந்தை முப்பது நாள்களே நடைபெறும். இம்முறை அது முப்பத்தாறு நாள்கள் இடம்பெறுகிறது.
அடுத்த மாதம் இருபத்தோராம் தேதிவரை கேலாங் செராய் ரமதான் சந்தை திறந்திருக்கும்.
இன்று இரவு இடம்பெறும் ஒளியூட்டு, வளர்ச்சி, நம்பிக்கை, புதிய தொடக்கம் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு வருகிறது.
நன்றி: மீடியா கோர்ப்
தொடர்புடைய செய்திகள்
November 3, 2025, 11:01 am
20 ஆண்டாகக் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் அரும்பொருளகம் திறக்கப்பட்டது
November 2, 2025, 4:18 pm
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்
November 2, 2025, 11:11 am
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
October 31, 2025, 12:09 pm
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தனது தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்து அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்
October 30, 2025, 11:52 am
6 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் டிரம்ப் - சி சின்பிங் சந்திப்பு
October 30, 2025, 7:22 am
தாய்லாந்தின் பிரபல Hong Thai மூலிகை மருந்து பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை
October 29, 2025, 8:52 pm
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணப் பைகளை மேலும் விரைவாகப் பெறலாம்
October 29, 2025, 7:58 pm
காஸா மீது இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தன தாக்குதலில் 24 குழந்தைகள் உள்பட 90 பேர் உயிரிழப்பு
October 29, 2025, 4:30 pm
சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை வழங்கிய நன்கொடை
October 29, 2025, 11:12 am
