![image](https://imgs.nambikkai.com.my/sfagency.jpg)
செய்திகள் வணிகம்
சிங்கப்பூர் Hari Raya Mega Sale சந்தையில் உரிமம் இல்லாமல் இயங்கிய 24 உணவுக் கடைகள் மூடப்பட்டன
சிங்கப்பூர்:
இவ்வாண்டின் Hari Raya Mega Sale சந்தையில் உரிமம் இல்லாமல் இயங்கிய 24 உணவுக் கடைகள் மூடப்பட்டன என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு இன்று (11 மார்ச்) தெரிவித்தது.
Singapore Expoவில் கடைகளை நடத்தியவர்களில் சிலர் பதிவுசெய்யாமல் வேலை செய்ததை அதிகாரிகள் கண்டறிந்ததாக அது கூறியது.
பொதுமக்களின் நலனைக் கருதி அந்தக் கடைகள் மூடப்பட்டதாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த Megaxpress International நிறுவனம் கூறியது.
தற்காலிகமாக நடத்தப்படும் சந்தையில் கடைகளை வைத்திருப்பவர்கள் உரிமம் பெற்றிருக்கவேண்டும் எனச் சிங்கப்பூர் உணவு அமைப்பு வலியுறுத்தியது.
நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 2 வாரங்களுக்கு முன்னரே அந்த உரிமத்தைப் பெற விண்ணப்பம் செய்திருக்க வேண்டும்.
விதிகளை மீறினால் 2000 சிங்கப்பூர் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA
தொடர்புடைய செய்திகள்
July 25, 2024, 3:57 pm
கேஎல் லாருட் ஈய மண் நிறுவனத்திற்கு நான்கு நட்சத்திர தர அந்தஸ்து: ஓம்ஸ் தியாகராஜன்
July 24, 2024, 1:31 pm
ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைகிறது: ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்
July 14, 2024, 10:25 am
திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு கூடுதல் விமான சேவை: பாத்தேக் ஏர் வழங்குகிறது
June 29, 2024, 6:02 pm
தீபிகா படுகோன் ஒரு புத்திசாலி முதலீட்டாளர்
June 26, 2024, 2:32 am
சமூக ஊடகங்கள் மூலம் மலிந்துவரும் ஊடாக மோசடி: இலங்கை அரசு பொது மக்களுக்கு எச்சரிக்கை
June 23, 2024, 1:51 pm
தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி விலை உயர்ந்தது
June 12, 2024, 10:35 am
சிங்கப்பூரில் வாடகை வீடுகளுக்கான விளம்பரங்களை அகற்றியது Airbnb
June 7, 2024, 6:28 pm