நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்

சென்னை: 

தமிழக சட்டசபையில் மார்ச் 20-ந் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

காலை 10 மணிக்கு சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை  தாக்கல் செய்கிறார்.

அதன் பின்னர் 2023-24-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையையும், 2022-23-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவீன மானிய கோரிக்கையையும் நிதித்துறை அமைச்சர் மார்ச் 28ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்வார் என்று செய்தியாளர்களிடம் சபாநாயகர் அப்பாவு சொன்னார். 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset