செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்
சென்னை:
தமிழக சட்டசபையில் மார்ச் 20-ந் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
காலை 10 மணிக்கு சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
அதன் பின்னர் 2023-24-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையையும், 2022-23-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவீன மானிய கோரிக்கையையும் நிதித்துறை அமைச்சர் மார்ச் 28ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்வார் என்று செய்தியாளர்களிடம் சபாநாயகர் அப்பாவு சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 18, 2024, 10:56 am
708 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு: மாவட்ட தேர்தல் அதிகாரி
April 18, 2024, 9:23 am
ஐக்கிய அரபு நாடுகளில் கனமழை; சென்னை விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி
April 16, 2024, 8:40 am
தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது
April 15, 2024, 9:41 pm
காங்கிரஸும் திமுகவும் காமராஜரை தொடர்ந்து அவமதித்துக் கொண்டிருக்கிறது: மோடி குற்றச்சாட்டு
April 15, 2024, 2:28 pm
மோடி பேராசிரியர், நாங்கள் கத்துக்குட்டி: ப. சிதம்பரம்
April 14, 2024, 2:07 pm
போதைப்பொருள் கடத்தல் மூலம் ரூ. 40 கோடி ஈட்டிய ஜாபர் சாதிக்: அமலாக்கத்துறை தகவல்
April 14, 2024, 11:16 am
பாஜக தலைவர் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பணமா? தேர்தல் பறக்கும் படை சோதனை: பணம் கடத்தப்படுவதாக தகவல்
April 13, 2024, 1:01 pm