
செய்திகள் தமிழ் தொடர்புகள்
இந்திய ராணுவத்துடன் தமிழகம் உறுதியாக நிற்கிறது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
சென்னை:
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய இராணுவத்துடன் தமிழகம் உறுதியாக நிற்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய இராணுவத்துடன், தேசத்திற்காக, தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது.
சிந்தூர் இந்திய இராணுவத்தின் பயங்கர தாக்குதலைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சித்தூர் பதிலடி தாக்குதல் காரணமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய இராணுவத்தின் அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள்ச் கொல்லப்பட்டுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 5:28 pm
கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கை மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
July 3, 2025, 4:12 pm
அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்
June 30, 2025, 7:11 pm
சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் சுருக்கமான பார்வை
June 29, 2025, 6:34 pm
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது: இந்திய வானிலை மையம்
June 29, 2025, 11:12 am
பாமக தேர்தலுக்காக உருவான கட்சி அல்ல; ராமதாஸ், அன்புமணியை சந்தித்து பேசுவேன்: சீமான்
June 28, 2025, 6:08 pm
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
June 28, 2025, 12:52 pm