செய்திகள் தமிழ் தொடர்புகள்
இந்திய ராணுவத்துடன் தமிழகம் உறுதியாக நிற்கிறது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
சென்னை:
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய இராணுவத்துடன் தமிழகம் உறுதியாக நிற்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய இராணுவத்துடன், தேசத்திற்காக, தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது.
சிந்தூர் இந்திய இராணுவத்தின் பயங்கர தாக்குதலைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சித்தூர் பதிலடி தாக்குதல் காரணமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய இராணுவத்தின் அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள்ச் கொல்லப்பட்டுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 5:26 pm
இன்று கல்லறை திருநாள், நாளை முகூர்த்தநாள்: கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு
November 2, 2025, 11:19 am
அதிமுக தலைமைக்கு எதிராக யார் துரோகம் செய்தாலும் நடவடிக்கை: செங்கோட்டையன் நீக்கம் குறித்து இபிஎஸ் விளக்கம்
October 31, 2025, 11:51 am
‘செந்தமிழர் சீமான்’ என்று வாழ்த்தி முழக்கமிட்ட வைகோ: தொண்டர்கள் மகிழ்ச்சி
October 29, 2025, 5:59 pm
குப்பை ஊழலில் புதுவை முதல்வருடன் இருப்பவருக்கு தொடர்பு: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
October 27, 2025, 10:42 pm
கரூர் சம்பவம்; என்னை மன்னித்துவிடுங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்
October 27, 2025, 12:49 pm
மோன்தா புயல்: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
October 25, 2025, 3:19 pm
கரூர் துயரம்: பாதிக்கப்பட்ட மக்களை 27ஆம் தேதி விஜய் சந்திக்கிறார்
October 24, 2025, 2:46 pm
