
செய்திகள் தமிழ் தொடர்புகள்
இந்திய ராணுவத்துடன் தமிழகம் உறுதியாக நிற்கிறது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
சென்னை:
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய இராணுவத்துடன் தமிழகம் உறுதியாக நிற்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய இராணுவத்துடன், தேசத்திற்காக, தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது.
சிந்தூர் இந்திய இராணுவத்தின் பயங்கர தாக்குதலைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சித்தூர் பதிலடி தாக்குதல் காரணமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய இராணுவத்தின் அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள்ச் கொல்லப்பட்டுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 11:50 pm
கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு: மதுரையில் சோகம்
May 20, 2025, 12:45 pm
நடுவானில் மலேசிய பயணிக்கு திடீர் நெஞ்சு வலி: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
May 20, 2025, 11:54 am
சென்னையில் பரவலாக மழை: இதமான சூழலால் மக்கள் மகிழ்ச்சி
May 18, 2025, 10:54 am
அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
May 16, 2025, 1:39 am
சைபர் க்ரைம் ஹெல்ப்லைனை தொடர்புகொண்டு பானிபூரி, சாக்லேட் கேட்டு அடம்பிடித்த சிறுவன்
May 13, 2025, 4:26 pm
பொள்ளாட்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை
May 11, 2025, 10:49 pm