
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்கு இஸ்லாமிய அறிஞர்கள், புலவர்களின் பங்கு அளப்பறியது: டத்தோஸ்ரீ சரவணன்
திருச்சி:
தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்கு இஸ்லாமிய அறிஞர்கள், புலவர்களின் பங்கு அளப்பறியது. தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு இணைப்பே இலக்கியம் எனும் கருப்பொருளில் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு திருச்சியில் நடைபெறவுள்ளது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இம்மாநாட்டை தொடக்கி வைத்து பேருரையாற்றவுள்ளார்.
இம்மாநாட்டில் கலந்து கொள்வதுடன் வாழ்த்துரை வழங்க டத்தோஸ்ரீ சரவணன் இன்று திருச்சி வந்தடைந்தார்.
இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் அப்துல் சமத், டத்தோஸ்ரீ சரவணனுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று திருச்சியை நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்கு இஸ்லாமிய அறிஞர்கக், புலவர்களின் பங்கு அளப்பறியது.
அதன் அடிப்படையில் இம்மாநாடு நிச்சயம் வெற்றி மாநாக அமையும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 7:11 pm
சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் சுருக்கமான பார்வை
June 29, 2025, 6:34 pm
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது: இந்திய வானிலை மையம்
June 29, 2025, 11:12 am
பாமக தேர்தலுக்காக உருவான கட்சி அல்ல; ராமதாஸ், அன்புமணியை சந்தித்து பேசுவேன்: சீமான்
June 28, 2025, 6:08 pm
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
June 28, 2025, 12:52 pm
புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு: பாஜக அமைச்சர், 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா
June 28, 2025, 12:44 pm
மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் வழங்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவு
June 27, 2025, 11:01 am