செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்கு இஸ்லாமிய அறிஞர்கள், புலவர்களின் பங்கு அளப்பறியது: டத்தோஸ்ரீ சரவணன்
திருச்சி:
தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்கு இஸ்லாமிய அறிஞர்கள், புலவர்களின் பங்கு அளப்பறியது. தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு இணைப்பே இலக்கியம் எனும் கருப்பொருளில் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு திருச்சியில் நடைபெறவுள்ளது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இம்மாநாட்டை தொடக்கி வைத்து பேருரையாற்றவுள்ளார்.
இம்மாநாட்டில் கலந்து கொள்வதுடன் வாழ்த்துரை வழங்க டத்தோஸ்ரீ சரவணன் இன்று திருச்சி வந்தடைந்தார்.
இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் அப்துல் சமத், டத்தோஸ்ரீ சரவணனுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று திருச்சியை நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்கு இஸ்லாமிய அறிஞர்கக், புலவர்களின் பங்கு அளப்பறியது.
அதன் அடிப்படையில் இம்மாநாடு நிச்சயம் வெற்றி மாநாக அமையும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 10:08 am
அதிக விளைச்சலால் தக்காளி விலை சரிவு: விவசாயிகள் பாதிப்பு
March 26, 2026, 10:40 pm
“அதிமுக, திமுக இடையே மறைமுக புரிந்துணர்வு ஒப்பந்தம்”: வெளுத்து வாங்கும் சீமான்
March 26, 2026, 3:51 pm
பாஜக வேட்பாளர்கள் உறுதிசெய்யும் ஆலோசனை கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்தார்
March 26, 2026, 3:43 pm
சோனியா காந்தி விரைந்து நலம் பெற வேண்டுகிறேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பதிவு
March 26, 2026, 7:02 am
கடந்தமுறை பாஜக வென்ற இடங்களில் இம்முறை சீட் தரப்படவில்லை
March 24, 2026, 11:39 pm
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
March 24, 2026, 3:58 pm
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு
March 24, 2026, 11:16 am
50 ஆடுகள் பலியிடப்பட்டு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து
March 23, 2026, 12:21 pm
