
செய்திகள் தமிழ் தொடர்புகள்
வன்னியர் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை முழுநிலவு மாநாடு: 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது
மாமல்லப்புரம்:
பாட்டாளி மக்கள் கட்சி & வன்னியர் சங்கம் ஏற்பாட்டில் இன்று மே 11ஆம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு மாமல்லப்புரம் அருகே உள்ள திருவிடந்தையில் நடைபெறுகிறது.
மாநாட்டைத் தொடர்ந்து இன்று வடக்கு, மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் அரசு அனுமதியோடு மூடப்பட்டன.
12 ஆண்டுகளுக்குப் பிறகு பாமகவின் இந்த கூட்டம் நடப்பதால் தமிழக அரசியலில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த கூட்டம் பாமக அரசியல் எழுச்சியை ஏற்படுத்தும் விதமாக அமையும் என்று சொல்லப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 7:11 pm
சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் சுருக்கமான பார்வை
June 29, 2025, 6:34 pm
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது: இந்திய வானிலை மையம்
June 29, 2025, 11:12 am
பாமக தேர்தலுக்காக உருவான கட்சி அல்ல; ராமதாஸ், அன்புமணியை சந்தித்து பேசுவேன்: சீமான்
June 28, 2025, 6:08 pm
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
June 28, 2025, 12:52 pm
புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு: பாஜக அமைச்சர், 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா
June 28, 2025, 12:44 pm
மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் வழங்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவு
June 27, 2025, 11:01 am
அண்ணா பெயரையே அடமானம் வைத்துவிட்டது அதிமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடல்
June 26, 2025, 10:17 pm