
செய்திகள் தமிழ் தொடர்புகள்
வன்னியர் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை முழுநிலவு மாநாடு: 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது
மாமல்லப்புரம்:
பாட்டாளி மக்கள் கட்சி & வன்னியர் சங்கம் ஏற்பாட்டில் இன்று மே 11ஆம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு மாமல்லப்புரம் அருகே உள்ள திருவிடந்தையில் நடைபெறுகிறது.
மாநாட்டைத் தொடர்ந்து இன்று வடக்கு, மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் அரசு அனுமதியோடு மூடப்பட்டன.
12 ஆண்டுகளுக்குப் பிறகு பாமகவின் இந்த கூட்டம் நடப்பதால் தமிழக அரசியலில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த கூட்டம் பாமக அரசியல் எழுச்சியை ஏற்படுத்தும் விதமாக அமையும் என்று சொல்லப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 10:50 am
சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, ஷியா காஜி உள்ளிட்டோர் கைது
June 20, 2025, 3:39 pm
சன் டி.வி. கலாநிதி மாறன் குடும்பத்தில் சண்டை
June 20, 2025, 7:14 am
தமிழகத்தில் ஜூன் 25-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
June 19, 2025, 7:30 pm
ஏடிஜிபி கைதுக்கு உத்தரவிட்ட நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
June 19, 2025, 10:21 am
தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் ஒன்றிய அரசு பார்க்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
June 17, 2025, 2:38 pm
சிறுவன் கடத்தல்: நீதிமன்றத்திலேயே கைது செய்யப்பட்ட எடிஜிபி ஜெயராம்
June 16, 2025, 8:49 am
குணா குகையில் 500 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட குரங்கு: வைரலாகும் காணொலி
June 15, 2025, 5:02 pm