
செய்திகள் தமிழ் தொடர்புகள்
டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால், டத்தோ வீரா ஷாகுல் தாவூத்திற்கு இலக்கியப் புரவலர் விருது: உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கௌரவிப்பு
திருச்சி:
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கிட்டத்தட்ட 9 பேருக்கு இலக்கியப் புரவலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு திருச்சியில் நடைபெற்று வருகிறது.
இம் மாநாட்டின் நிறைவு விழா இன்று மாலை சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி நீதியரசர் ஜி.எம். அக்பர் அலி தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் முக்கிய அங்கமாக இலக்கியப் புரவலர் விருது வழங்கும் நிகழ்வு அமைந்திருந்தது.
இதில் இஸ்லாமியக் கல்வி வாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால், எச்ஆர்டி கோர்ப் முன்னாள் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் ஹமீத் தாவூத் ஆகியோர் விருது பெற்றவர்களில் முன்னிலை வகித்தனர்.
இதை தொடர்ந்து பலருக்கு இலக்கியச் சுடர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 10:50 am
சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, ஷியா காஜி உள்ளிட்டோர் கைது
June 20, 2025, 3:39 pm
சன் டி.வி. கலாநிதி மாறன் குடும்பத்தில் சண்டை
June 20, 2025, 7:14 am
தமிழகத்தில் ஜூன் 25-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
June 19, 2025, 7:30 pm
ஏடிஜிபி கைதுக்கு உத்தரவிட்ட நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
June 19, 2025, 10:21 am
தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் ஒன்றிய அரசு பார்க்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
June 17, 2025, 2:38 pm
சிறுவன் கடத்தல்: நீதிமன்றத்திலேயே கைது செய்யப்பட்ட எடிஜிபி ஜெயராம்
June 16, 2025, 8:49 am
குணா குகையில் 500 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட குரங்கு: வைரலாகும் காணொலி
June 15, 2025, 5:02 pm