
செய்திகள் தமிழ் தொடர்புகள்
டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால், டத்தோ வீரா ஷாகுல் தாவூத்திற்கு இலக்கியப் புரவலர் விருது: உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கௌரவிப்பு
திருச்சி:
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கிட்டத்தட்ட 9 பேருக்கு இலக்கியப் புரவலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு திருச்சியில் நடைபெற்று வருகிறது.
இம் மாநாட்டின் நிறைவு விழா இன்று மாலை சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி நீதியரசர் ஜி.எம். அக்பர் அலி தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் முக்கிய அங்கமாக இலக்கியப் புரவலர் விருது வழங்கும் நிகழ்வு அமைந்திருந்தது.
இதில் இஸ்லாமியக் கல்வி வாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால், எச்ஆர்டி கோர்ப் முன்னாள் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் ஹமீத் தாவூத் ஆகியோர் விருது பெற்றவர்களில் முன்னிலை வகித்தனர்.
இதை தொடர்ந்து பலருக்கு இலக்கியச் சுடர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 7:11 pm
சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் சுருக்கமான பார்வை
June 29, 2025, 6:34 pm
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது: இந்திய வானிலை மையம்
June 29, 2025, 11:12 am
பாமக தேர்தலுக்காக உருவான கட்சி அல்ல; ராமதாஸ், அன்புமணியை சந்தித்து பேசுவேன்: சீமான்
June 28, 2025, 6:08 pm
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
June 28, 2025, 12:52 pm
புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு: பாஜக அமைச்சர், 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா
June 28, 2025, 12:44 pm
மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் வழங்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவு
June 27, 2025, 11:01 am
அண்ணா பெயரையே அடமானம் வைத்துவிட்டது அதிமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடல்
June 26, 2025, 10:17 pm