
செய்திகள் இந்தியா
பூட்டானுக்கு ரூ.2,400 கோடி, இலங்கைக்கு ரூ. 150 கோடி: இந்தியா அறிவிப்பு
புது டெல்லி:
இந்திய பட்ஜெட்டில் பல்வேறு நாடுகளுக்கு நிதி உதவித் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக அந்நாட்டின் வெளியுறவுத் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.18,050 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.17,250 கோடி அதிகமாகும்.
பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டுப் பணிகளுக்காக ரூ.990 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பூட்டானின் மேம்பாட்டுக்கு ரூ.2,400 கோடியும், மாலத்தீவுக்கு ரூ.400 கோடியும், ஆப்கானிஸ்தானுக்கு ரூ.200 கோடியும், இரானின் சாபார் துறைமுக மேம்பாட்டுக்கு ரூ.100 கோடியும், நேபாளத்துக்கு ரூ.550 கோடியும், மோரீஷியஸுக்கு ரூ. 460 கோடியும், மியான்மருக்கு ரூ.400 கோடியும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரூ.250 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2023, 1:43 pm
ஹிந்துத்துவம் குறித்து ட்விட்டரில் கருத்து: கன்னட நடிகர் கைது
March 22, 2023, 12:03 am
10 பேருக்கு விமானங்களில் பறக்க தடை
March 21, 2023, 10:01 pm
ஏடிஎம்களில் ரூ.2,000 நோட்டுகள் வராதது ஏன்?
March 21, 2023, 9:24 pm
கேரள மார்க்சிஸ்ட் எம்எல்ஏ வெற்றி செல்லாது
March 19, 2023, 6:40 pm
பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறி இஸட் பிளஸ் பாதுகாப்புடன் வலம்வந்த குஜராத் நபர் பலே மோசடி
March 19, 2023, 5:47 pm
கிழக்கு லடாக் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது
March 18, 2023, 4:04 pm
பிரதமர் மோடி மீது காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
March 17, 2023, 4:10 pm
அதானி விவகாரத்தில் தப்பிக்கவே பாஜக நாடாளுமன்றத்தை முடக்குகிறது: காங்கிரஸ் தலைவர்
March 17, 2023, 3:49 pm
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஒரே நிலைதான்: மெஹபூபா முஃப்தி
March 16, 2023, 2:01 pm