செய்திகள் இந்தியா
பூட்டானுக்கு ரூ.2,400 கோடி, இலங்கைக்கு ரூ. 150 கோடி: இந்தியா அறிவிப்பு
புது டெல்லி:
இந்திய பட்ஜெட்டில் பல்வேறு நாடுகளுக்கு நிதி உதவித் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக அந்நாட்டின் வெளியுறவுத் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.18,050 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.17,250 கோடி அதிகமாகும்.
பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டுப் பணிகளுக்காக ரூ.990 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பூட்டானின் மேம்பாட்டுக்கு ரூ.2,400 கோடியும், மாலத்தீவுக்கு ரூ.400 கோடியும், ஆப்கானிஸ்தானுக்கு ரூ.200 கோடியும், இரானின் சாபார் துறைமுக மேம்பாட்டுக்கு ரூ.100 கோடியும், நேபாளத்துக்கு ரூ.550 கோடியும், மோரீஷியஸுக்கு ரூ. 460 கோடியும், மியான்மருக்கு ரூ.400 கோடியும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரூ.250 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 13, 2025, 1:20 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
