
செய்திகள் இந்தியா
பூட்டானுக்கு ரூ.2,400 கோடி, இலங்கைக்கு ரூ. 150 கோடி: இந்தியா அறிவிப்பு
புது டெல்லி:
இந்திய பட்ஜெட்டில் பல்வேறு நாடுகளுக்கு நிதி உதவித் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக அந்நாட்டின் வெளியுறவுத் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.18,050 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.17,250 கோடி அதிகமாகும்.
பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டுப் பணிகளுக்காக ரூ.990 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பூட்டானின் மேம்பாட்டுக்கு ரூ.2,400 கோடியும், மாலத்தீவுக்கு ரூ.400 கோடியும், ஆப்கானிஸ்தானுக்கு ரூ.200 கோடியும், இரானின் சாபார் துறைமுக மேம்பாட்டுக்கு ரூ.100 கோடியும், நேபாளத்துக்கு ரூ.550 கோடியும், மோரீஷியஸுக்கு ரூ. 460 கோடியும், மியான்மருக்கு ரூ.400 கோடியும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரூ.250 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 9:33 pm
ராஜஸ்தானில் பேருந்து எரிந்து 20 பேர் உயிரிழப்பு
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am
அமித் ஷாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: மோடிக்கு மம்தா அறிவுரை
October 9, 2025, 10:10 pm
பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
October 9, 2025, 4:18 pm
பிஹார் சட்டப்பேரவைத்த தேர்தல்: தேஜஸ்வியை முன்னிறுத்தி மெகா கூட்டணியின் திட்டம்
October 8, 2025, 10:15 pm
அணை திறப்பின் நீரில் அடித்து செல்லப்பட்ட 7 பேர்
October 8, 2025, 4:39 pm