
செய்திகள் இந்தியா
ஆந்திர தலைநகர் விசாகப்பட்டினம்: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
விசாகப்பட்டினம்:
ஆந்திர தலைநகராக விசாகப்பட்டினம் மாற்றப்படும் என்று அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
ஆந்திரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதற்கான முன்னேற்பாடு கூட்டம் தில்லியில் நடைபெற்றறது.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசுகையில், ஆந்திர அரசு விசாகப்பட்டினத்தில் மார்ச் 3, 4ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துகிறது.
இதில் பெருநிறுவனங்கள் பங்கேற்று ஆந்திரத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
தற்போது ஆந்திர தலைநகராக அமராவதி உள்ள நிலையில், விரைவில் விசாகப்பட்டினம் தலைநகராக மாற்றப்படும். முதல்வர் அலுவலகம் விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்படும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 10:13 pm
கேரளம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா கண்ணாடியுடன் நுழைந்த நபர்
July 8, 2025, 9:39 pm
முதல் முறையாக டிஜிட்டல் முறையில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
July 8, 2025, 8:12 pm
இந்திய பங்குச் சந்தை முறைகேடு; மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு
July 8, 2025, 12:40 pm
கடலூரில் பள்ளி வேன் மீது இரயில் மோதி விபத்து: மூன்று மாணவர்கள் பலி
July 7, 2025, 9:41 pm
மும்பையில் ஹிந்தி பேசியவர்கள் மீது தாக்கரே கட்சியினர் தாக்குதல்
July 7, 2025, 9:36 pm
அரசு பங்களாவை காலி செய்யாத உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிமன்றமே எதிர்ப்பு
July 7, 2025, 8:52 pm
ராயட்டர்ஸ் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
July 6, 2025, 6:31 am
இந்தியாவுடனான சண்டையில் பாகிஸ்தானுக்கு சீனா நிகழ்நேர வழிகாட்டியது
July 5, 2025, 11:11 am