
செய்திகள் இந்தியா
ஆந்திர தலைநகர் விசாகப்பட்டினம்: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
விசாகப்பட்டினம்:
ஆந்திர தலைநகராக விசாகப்பட்டினம் மாற்றப்படும் என்று அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
ஆந்திரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதற்கான முன்னேற்பாடு கூட்டம் தில்லியில் நடைபெற்றறது.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசுகையில், ஆந்திர அரசு விசாகப்பட்டினத்தில் மார்ச் 3, 4ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துகிறது.
இதில் பெருநிறுவனங்கள் பங்கேற்று ஆந்திரத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
தற்போது ஆந்திர தலைநகராக அமராவதி உள்ள நிலையில், விரைவில் விசாகப்பட்டினம் தலைநகராக மாற்றப்படும். முதல்வர் அலுவலகம் விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்படும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 10:17 pm
ஹரியாணாவில் அடுத்தடுத்து சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் காவல் அதிகாரிகள்
October 15, 2025, 9:33 pm
ராஜஸ்தானில் பேருந்து எரிந்து 20 பேர் உயிரிழப்பு
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am
அமித் ஷாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: மோடிக்கு மம்தா அறிவுரை
October 9, 2025, 10:10 pm
பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
October 9, 2025, 4:18 pm
பிஹார் சட்டப்பேரவைத்த தேர்தல்: தேஜஸ்வியை முன்னிறுத்தி மெகா கூட்டணியின் திட்டம்
October 8, 2025, 10:15 pm
அணை திறப்பின் நீரில் அடித்து செல்லப்பட்ட 7 பேர்
October 8, 2025, 4:39 pm