செய்திகள் இந்தியா
ஆந்திர தலைநகர் விசாகப்பட்டினம்: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
விசாகப்பட்டினம்:
ஆந்திர தலைநகராக விசாகப்பட்டினம் மாற்றப்படும் என்று அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
ஆந்திரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதற்கான முன்னேற்பாடு கூட்டம் தில்லியில் நடைபெற்றறது.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசுகையில், ஆந்திர அரசு விசாகப்பட்டினத்தில் மார்ச் 3, 4ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துகிறது.
இதில் பெருநிறுவனங்கள் பங்கேற்று ஆந்திரத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
தற்போது ஆந்திர தலைநகராக அமராவதி உள்ள நிலையில், விரைவில் விசாகப்பட்டினம் தலைநகராக மாற்றப்படும். முதல்வர் அலுவலகம் விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்படும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 4:47 pm
ஆந்திராவில் துயர சம்பவம்: மோட்டார் சைக்கிளின் புகையினால் நால்வர் பலி
March 14, 2026, 3:45 pm
வட்டார அமைதி, ராஜதந்திர அவசியம் குறித்து இந்திய பிரதமர் மோடி, ஈரான் அதிபருடன் பேச்சு
March 13, 2026, 5:31 pm
ஆசியாவின் சிறந்த உணவகங்கள் பட்டியல்: 7 இந்திய உணவகங்கள் இடம்பிடித்து சாதனை
March 12, 2026, 5:32 pm
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: இந்திய கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் கட்டுப்பாடு
March 12, 2026, 5:30 pm
நள்ளிரவில் தீ விபத்து: டெல்லி மேற்கு பகுதியில் மீன் சந்தை தீக்கிரை
March 12, 2026, 11:03 am
விஷ வாயுக் கசிவு: கழிவுநீர் குழாயில் உயிரிழந்த இரு பணியாளர்கள்
March 12, 2026, 10:35 am
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா மீது கொலை முயற்சி: துப்பாக்கிச் சூடு தவிர்க்கப்பட்டது
March 11, 2026, 11:47 pm
தாய்லாந்தில் ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து: பயணிகள் பத்திரமாக மீட்பு
March 11, 2026, 10:57 am
