செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து கரபாவ் கிண்ண இறுதியாட்டத்தில் நியூகாஸ்டல்
லண்டன்:
இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு நியூகாஸ்டல் அணியினர் முன்னேறியுள்ளனர்.
எஸ்டி ஜேம்ஸ் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூகாஸ்டல் அணியினர் சௌத்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூகாஸ்டல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் சௌத்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
நியூகாஸ்டல் அணியின் வெற்றி கோல்களை சீன் லோங்ஸ்தாவ் அடித்தார்.
இரு ஆட்டங்களின் முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நியூகாஸ்டல் அணியினர் கரபாவ் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளனர்.
கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு பின் நியூகாஸ்டல் அணியினர் இந்த இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 10:09 am
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து
March 28, 2024, 3:36 pm
இலங்கையில் மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்
March 28, 2024, 9:39 am
அர்ஜெண்டினா வீரர் ஏஞ்சல் டி மரியாவுக்கு கொலை மிரட்டல்
March 28, 2024, 6:17 am
IPL 2024: திணறிய மும்பை இண்டியன்ஸ்: சாதித்தது ஹைதராபாத் - 31 ரன்களில் வெற்றி
March 27, 2024, 3:23 pm
ஓமானிடம் மலேசியா 0-2 கோல் கணக்கில் தோல்வி: விளையாட்டாளர்களைத் தற்காக்கிறார் பான் கோன்
March 27, 2024, 7:50 am
2026 உலகக் கிண்ணம், 2027 ஆசியக் கிண்ண தகுதி சுற்று மலேசியா மீண்டும் தோல்வி
March 27, 2024, 7:47 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: போர்த்துகல் தோல்வி
March 26, 2024, 5:06 pm
மியாமி ஓபன்: போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
March 26, 2024, 3:02 pm