
செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து எஃப் ஏ கிண்ண காற்பந்து போட்டியிலிருந்து லிவர்புல் வெளியேறியது
லண்டன்:
இங்கிலாந்து எஃப் ஏ கிண்ண காற்பந்து போட்டியில் BRIGHTON அணியிடம் லிவர்புல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.
லீக் கிண்ணத்திலிருந்து வெளியானதைத் தொடர்ந்து தற்போது எஃப் ஏ கிண்ணத்திலிருந்தும் வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், லிவர்புல் அணி தங்களின் ஆட்டத்தில் மேம்பாட்டினைக் கொண்டு வர வேண்டும் என அணியின் நிர்வாகி எர்ஜேன் குளோப் நம்பிக்கையை புலப்படுத்தினார்.
அத்துடன் இனி வரும் ஆட்டங்களில் லிவர்புல் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிரிமியர் லீக் பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கும் லிவர்புல் அணி வரும் ஞாயிற்றுகிழமை WOLVES அணியுடன் விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2025, 9:30 am
2026 உலகக் கிண்ண போட்டிக்கான டிக்கெட்டுகள் பத்து லட்சத்திற்கும் மேல் விற்பனையாகின: FIFA தகவல்
October 18, 2025, 8:31 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணியினர் சமநிலை
October 17, 2025, 9:21 am
ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரொனால்டோ முதலிடம்: பட்டியலில் யமல் ஆச்சரியப்படுகிறார்
October 17, 2025, 7:09 am
FIFA 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்ற இந்தியரான தஹ்ஸீன்
October 16, 2025, 9:48 am
லியோனல் மெஸ்ஸி புதிய சாதனை
October 16, 2025, 8:51 am
மலேசிய அணிக்கு எதிராக வியட்நாமைத் தொடர்ந்து நேபாளமும் புகார் கூறுகிறது
October 15, 2025, 7:44 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: இங்கிலாந்து அபாரம்
October 15, 2025, 7:41 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: போர்த்துகல் சமநிலை
October 14, 2025, 8:09 am