நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து எஃப் ஏ கிண்ண காற்பந்து போட்டியிலிருந்து லிவர்புல் வெளியேறியது

லண்டன்:

இங்கிலாந்து எஃப் ஏ கிண்ண காற்பந்து போட்டியில் BRIGHTON அணியிடம் லிவர்புல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.

லீக் கிண்ணத்திலிருந்து வெளியானதைத் தொடர்ந்து தற்போது எஃப் ஏ கிண்ணத்திலிருந்தும் வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், லிவர்புல் அணி தங்களின் ஆட்டத்தில் மேம்பாட்டினைக் கொண்டு வர வேண்டும் என அணியின் நிர்வாகி எர்ஜேன் குளோப் நம்பிக்கையை புலப்படுத்தினார்.

அத்துடன் இனி வரும் ஆட்டங்களில் லிவர்புல் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 

பிரிமியர் லீக் பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கும் லிவர்புல் அணி வரும் ஞாயிற்றுகிழமை WOLVES அணியுடன் விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset