
செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து எஃப் ஏ கிண்ண காற்பந்து போட்டியிலிருந்து லிவர்புல் வெளியேறியது
லண்டன்:
இங்கிலாந்து எஃப் ஏ கிண்ண காற்பந்து போட்டியில் BRIGHTON அணியிடம் லிவர்புல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.
லீக் கிண்ணத்திலிருந்து வெளியானதைத் தொடர்ந்து தற்போது எஃப் ஏ கிண்ணத்திலிருந்தும் வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், லிவர்புல் அணி தங்களின் ஆட்டத்தில் மேம்பாட்டினைக் கொண்டு வர வேண்டும் என அணியின் நிர்வாகி எர்ஜேன் குளோப் நம்பிக்கையை புலப்படுத்தினார்.
அத்துடன் இனி வரும் ஆட்டங்களில் லிவர்புல் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிரிமியர் லீக் பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கும் லிவர்புல் அணி வரும் ஞாயிற்றுகிழமை WOLVES அணியுடன் விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
March 23, 2023, 1:00 am
சென்னையில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
March 22, 2023, 2:30 pm
மென்செஸ்டர் யுனைடெட் கிளப் விற்கப்பட்டால் அது உலக சாதனை
March 22, 2023, 11:05 am
ஆட்டக்காரர்கள் நோன்பு திறப்பதற்காக வசதியாக பிரிமியர் லீக் ஆட்டங்கள் நிறுத்தப்படும்
March 21, 2023, 10:49 am
பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய கேப்டனாக கிளியன் எம்பாப்பே தேர்வு
March 20, 2023, 1:10 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
March 20, 2023, 11:58 am
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல்மாட்ரிட்டை வீழ்த்தியது பார்சிலோனா
March 20, 2023, 11:52 am
எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் யுனைடெட்
March 19, 2023, 8:18 pm
இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து வென்றது ஆஸ்திரேலியா
March 19, 2023, 6:33 pm
சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி: போலீஸ்படை வெற்றி
March 19, 2023, 5:29 pm