செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அர்செனல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.
ஸ்டேம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடைபெற்ற முதல அரையிறுதி ஆட்டத்தில் அர்செனல் அணியினர் செல்சி அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் ஆட்டம் மிகுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது.
இதில் அர்செனல் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணியின் வெற்றி கோல்களை பென் ஒயிட், விக்டர் கோயாகிராஸ், மார்டின் ஆகியோர் அடித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 16, 2026, 8:34 am
உலகக் கிண்ண போட்டிகளைப் பார்க்க நான்கு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களுக்கு டிரம்ப் தடை விதித்தார்
January 16, 2026, 8:30 am
கோபா டெல் ரெய் கிண்ணம்: காலிறுதியில் பார்சிலோனா
January 15, 2026, 11:21 am
கோபா டெல் ரெய் கிண்ணம்: ரியல்மாட்ரிட் ஏமாற்றம்
January 14, 2026, 11:41 am
கோபா டெல் ரெய் கிண்ணம்: காலிறுதியில் அட்லாட்டிகோ மாட்ரிட்
January 14, 2026, 11:35 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
January 13, 2026, 8:53 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி மீண்டும் தோல்வி
January 13, 2026, 8:50 am
எப்ஏ கிண்ண கால்பந்து போட்டி: லிவர்பூல் வெற்றி
January 12, 2026, 11:42 am
ஸ்பெயின் சூப்பர் கிண்ணம்: பார்சிலோனா சாம்பியன்
January 12, 2026, 11:38 am
