செய்திகள் மலேசியா
ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,703 ஆக உயர்ந்தது
ஜொகூர்பாரு:
ஜொகூரில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,703ஆக உயர்ந்து உள்ளது.
நாட்டில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து ஜொகூரில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஜொகூரின் குளுவாங், கோத்தாதிங்கி, சிகாமாட்டில் ஆகிய 3 மாநிலங்களில் இந்த வெள்ள பேரிடர் ஏற்பட்டுள்ளது.
மதியம் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 422 பேராக இருந்தது. இரவு 8 மணிக்கு அந்த எண்ணிக்கை 1,703 ஆக உயர்ந்தது உள்ளது.
469 குடும்பங்களை சேர்ந்த அவர்கள் 16 வெள்ள நிவாரண மையங்களில் தங்கி உள்ளனர்.
சிகாமட்டில் ஆக அதிகமாக 1,229 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் 345 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர் என்று ஜொகூர் மாநில அரசின் தலைமை செயலாளர் டான்ஸ்ரீ அஸ்மின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 13, 2025, 11:36 am
21 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பின் செமினி தோட்ட மக்களுக்கு சொந்த வீடுகள் கிடைத்தது: அருட்செல்வன்
December 12, 2025, 11:05 pm
பத்துகாஜா சேவை மையத்தினர் திருத்த மையத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்: வ.சிவகுமார்
December 12, 2025, 10:08 pm
கனமழையை தொடர்ந்து தலைநகரில் திடீர் வெள்ளம்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
