
செய்திகள் மலேசியா
ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,703 ஆக உயர்ந்தது
ஜொகூர்பாரு:
ஜொகூரில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,703ஆக உயர்ந்து உள்ளது.
நாட்டில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து ஜொகூரில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஜொகூரின் குளுவாங், கோத்தாதிங்கி, சிகாமாட்டில் ஆகிய 3 மாநிலங்களில் இந்த வெள்ள பேரிடர் ஏற்பட்டுள்ளது.
மதியம் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 422 பேராக இருந்தது. இரவு 8 மணிக்கு அந்த எண்ணிக்கை 1,703 ஆக உயர்ந்தது உள்ளது.
469 குடும்பங்களை சேர்ந்த அவர்கள் 16 வெள்ள நிவாரண மையங்களில் தங்கி உள்ளனர்.
சிகாமட்டில் ஆக அதிகமாக 1,229 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் 345 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர் என்று ஜொகூர் மாநில அரசின் தலைமை செயலாளர் டான்ஸ்ரீ அஸ்மின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 14, 2025, 1:00 pm
இரண்டாம் படிவ மாணவனால் கத்தியால் குத்தப்பட்ட 4ஆம் படிவ மாணவி மரணம்
October 14, 2025, 12:17 pm
சபா தேர்தலில் தேசிய முன்னணி 81 சதவீத புதிய முகங்களை நிறுத்துகிறது: பூங் மொக்தார்
October 14, 2025, 11:12 am
மனைவியின் பெயரைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான கடன்களைப் பெறும் அந்நிய நாட்டினர்
October 14, 2025, 10:16 am
நாட்டின் கடன் நெருக்கடி அடுத்துவரும் அரசாங்கத்தைப் பாதிக்கும்: ரபிசி
October 14, 2025, 10:11 am
வான் சைஃபுல் நீக்கப்பட்டதுடன் வான் ஃபைசால் இடைநீக்கம் செய்யப்பட்டார்: பெர்சத்து அதிரடி
October 14, 2025, 10:06 am
தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 16 முதல் இணையவழி கல்வியைத் தொடர உயர் கல்வி மாணவர்களுக்கு அனுமதி
October 14, 2025, 8:16 am
இன்ஃப்ளூயன்ஸாவைத் தடுக்க அனைத்து உயர் கல்விக் கூடங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜம்ரி
October 13, 2025, 10:44 pm
6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்: பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன
October 13, 2025, 10:34 pm
தமிழ்நாடு அரசு வழங்கும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான NRT நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் 2025
October 13, 2025, 5:50 pm