
செய்திகள் மலேசியா
ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,703 ஆக உயர்ந்தது
ஜொகூர்பாரு:
ஜொகூரில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,703ஆக உயர்ந்து உள்ளது.
நாட்டில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து ஜொகூரில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஜொகூரின் குளுவாங், கோத்தாதிங்கி, சிகாமாட்டில் ஆகிய 3 மாநிலங்களில் இந்த வெள்ள பேரிடர் ஏற்பட்டுள்ளது.
மதியம் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 422 பேராக இருந்தது. இரவு 8 மணிக்கு அந்த எண்ணிக்கை 1,703 ஆக உயர்ந்தது உள்ளது.
469 குடும்பங்களை சேர்ந்த அவர்கள் 16 வெள்ள நிவாரண மையங்களில் தங்கி உள்ளனர்.
சிகாமட்டில் ஆக அதிகமாக 1,229 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் 345 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர் என்று ஜொகூர் மாநில அரசின் தலைமை செயலாளர் டான்ஸ்ரீ அஸ்மின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 3, 2023, 12:07 am
அம்னோ மகளிர் பிரிவு தலைவி பதவிக்கு டான்ஸ்ரீ ஷாரிசாட் போட்டி?
February 2, 2023, 10:44 pm
பத்துமலை தைப்பூச விழா பாதுகாப்பு பணியில் 1,888 போலீஸ் அதிகாரிகள்!
February 2, 2023, 7:16 pm
தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்க பொறுப்பாளர்களுடன் துணையமைச்சர் சரஸ்வதி சந்திப்பு
February 2, 2023, 6:09 pm
வெ. 1,500 அடிப்படை சம்பளம் எங்கே? ஒப்பந்த தொழிலாளர்கள் கேள்வி
February 2, 2023, 4:39 pm
கரடி தாக்கியதில் தீயணைப்புப் படை வீரர் காயம்
February 2, 2023, 4:22 pm
அரசு சாரா இயக்கம் என்ற போர்வையில் குண்டர் கும்பல்
February 2, 2023, 4:15 pm
நெகிரி செம்பிலான் சட்டமன்றம் ஜூன் 1ஆம் தேதி கலைக்கப்படலாம்
February 2, 2023, 4:07 pm