செய்திகள் மலேசியா
துணை அமைச்சர்கள் நியமனம் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்: ரபிஸி ரம்லி
கோலாலம்பூர்:
துணை அமைச்சர்கள் நியமனம் குறித்து அரசாங்கம் இந்த வாரத்தில் முடிவு செய்யப்படும் எனப் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.
துணை அமைச்சர்கள் ஓரிரு வாரங்களில் பதவி ஏற்று செய்து கொள்வார்கள் என்று கூறிய ரஃபிஸி, நேற்று அமைச்சரவையில் இது குறித்து சுருக்கமாக விவாதித்ததாகவும் இங்கு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அமைச்சரவை நியமனம் போன்றதொரு செயல்முறையாக இது இருக்கும் என்றும், ஒவ்வொரு கட்சியிலிருந்தும் துணை அமைச்சர்களின் எண்ணிக்கை அவர்கள் வைத்திருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும் என்றும் அவர் கூறினார்.
கட்சித் தலைவர்களால் முன்மொழியப்பட்ட வேட்பாளர்களைப் பிரதமர் பரிசீலனைச் செய்த பின் முடிவு செய்வார் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 11:29 am
பலசரக்குக் கடையில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஆண் கைது செய்யப்பட்டார்
April 24, 2026, 11:28 am
சாம்பலான வீடுகள்; தளராத கல்வி ஆர்வம்: சண்டாக்கான் மாணவியின் நெகிழ்ச்சிப் போராட்டம்
April 24, 2026, 11:14 am
குடிபோதையில் இருந்த ராணுவ அதிகாரியால் மேக்ஸ் நெடுஞ்சாலையில் கோர விபத்து
April 24, 2026, 10:52 am
சட்டத்தை மீறும் முதலாளிகளுக்குச் சாட்டையடி: 45 சட்டவிரோதத் தொழிலாளர்கள் அதிரடியாகக் கைது
April 24, 2026, 10:48 am
ஆவ்ட்டிசம் அட்டைப் பதிவுகள் கிட்டத்தட்ட 89,000ஆக அதிகரித்துள்ளன: சுப்கிப்ளி
April 24, 2026, 10:32 am
வரலாற்றுப் பக்கங்களில் அழியாப் புகழ்: புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ஷாரோம் அஹ்மத் காலமானார்
April 24, 2026, 10:28 am
ஈப்போவில் பரபரப்பு: வலுக்கட்டாயமாகப் பணம் கேட்டு கார் கண்ணாடியை உடைத்த நபர் கைது
April 24, 2026, 10:05 am
