 
 செய்திகள் மலேசியா
காட்டு யானை மிதித்து ஒராங் அஸ்லி பெண் மரணம்
லிபிஸ்:
கோலா லிபிஸ் அருகே உள்ள கம்போங் சிமோய் பாருவில் போஸ் பெட்டாவ் என்ற இடத்தில் காட்டு யானை மிதித்ததில் பூர்வக்குடி பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், வாக் அங்கட் யோக் டோங் (39) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரப்பர் தோட்டத்திற்கு அருகே மூங்கில் சுவர்கள் கொண்ட ஒரு மர வீட்டில் பாதிக்கப்பட்டவருடன் அவரது எட்டு குடும்ப உறுப்பினர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது என்று லிபிஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸ்லி முஹம்மத் நூர் கூறினார்.
யானைக் கூட்டம் அம் மர வீட்டை தாக்கிய போது அதிலிருந்த அனைவரும் பயத்தில் ஓடிவிட்டனர். இருப்பினும், அப்பெண் யானைகளால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தொடர்புடைய செய்திகள்
October 31, 2025, 2:54 pm
நஜிப் குற்றவாளியா அல்லது விடுதலை செய்யப்படுவாரா?: டிசம்பர் 26ஆம் தேதி தீர்ப்பு
October 31, 2025, 2:53 pm
ஹம்சாவை பதவி நீக்கம் செய்வது குறித்து ஆலோசனை பெற மொஹைதின் என்னை சந்திக்கவில்லை: துன் மகாதீர்
October 31, 2025, 2:52 pm
உலகளாவிய வடக்கு, தெற்கு நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை ஏபெக் குறைக்க வேண்டும்: பிரதமர்
October 31, 2025, 2:50 pm
கைகள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் பெண் மரணம்: முன்னாள் காதலன், வளர்ப்பு சகோதரர் உட்பட 3 பேர் கைது
October 31, 2025, 2:10 pm
ஜெய்ன் ராயன் தாயார் இஸ்மானிராவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை: தண்டனையை உடனடியாகத் தொடங்க நீதிபதி உத்தரவு
October 31, 2025, 6:58 am
6ஆவது தலைமுறையினருக்கு ஓஐசி அட்டை நீட்டிக்கப்பட்டுள்ளது: இந்திய தூதரகம் அறிவிப்பு
October 30, 2025, 10:04 pm

 
  
  
  
  
  
  
  
  
  
  
  
 