
செய்திகள் மலேசியா
காட்டு யானை மிதித்து ஒராங் அஸ்லி பெண் மரணம்
லிபிஸ்:
கோலா லிபிஸ் அருகே உள்ள கம்போங் சிமோய் பாருவில் போஸ் பெட்டாவ் என்ற இடத்தில் காட்டு யானை மிதித்ததில் பூர்வக்குடி பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், வாக் அங்கட் யோக் டோங் (39) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரப்பர் தோட்டத்திற்கு அருகே மூங்கில் சுவர்கள் கொண்ட ஒரு மர வீட்டில் பாதிக்கப்பட்டவருடன் அவரது எட்டு குடும்ப உறுப்பினர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது என்று லிபிஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஸ்லி முஹம்மத் நூர் கூறினார்.
யானைக் கூட்டம் அம் மர வீட்டை தாக்கிய போது அதிலிருந்த அனைவரும் பயத்தில் ஓடிவிட்டனர். இருப்பினும், அப்பெண் யானைகளால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தொடர்புடைய செய்திகள்
February 3, 2023, 12:07 am
அம்னோ மகளிர் பிரிவு தலைவி பதவிக்கு டான்ஸ்ரீ ஷாரிசாட் போட்டி?
February 2, 2023, 10:44 pm
பத்துமலை தைப்பூச விழா பாதுகாப்பு பணியில் 1,888 போலீஸ் அதிகாரிகள்!
February 2, 2023, 7:16 pm
தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்க பொறுப்பாளர்களுடன் துணையமைச்சர் சரஸ்வதி சந்திப்பு
February 2, 2023, 6:09 pm
வெ. 1,500 அடிப்படை சம்பளம் எங்கே? ஒப்பந்த தொழிலாளர்கள் கேள்வி
February 2, 2023, 4:39 pm
கரடி தாக்கியதில் தீயணைப்புப் படை வீரர் காயம்
February 2, 2023, 4:22 pm
அரசு சாரா இயக்கம் என்ற போர்வையில் குண்டர் கும்பல்
February 2, 2023, 4:15 pm
நெகிரி செம்பிலான் சட்டமன்றம் ஜூன் 1ஆம் தேதி கலைக்கப்படலாம்
February 2, 2023, 4:07 pm