
செய்திகள் மலேசியா
கோவிட்-19 தொற்றுக்கு 1,576 பேர் பாதிப்பு; மூன்று பேர் மரணம்: சுகாதாரத் துறை
கோலாலம்பூர்:
நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 1,576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,001,908 ஆக உயர்ந்துள்ளது.
சிலாங்கூரில் 637, கெடாவில் 146, சபாவில் 100, மலாக்காவில் 99, கோலாலம்பூரில் 99, கிளந்தானில் 96, பினாங்கில் 82, சரவாக்கில் 79, பேராக்கில் 51, ஜொகூரில் 40, திரெங்கானுவில் 39, நெகிரி செம்பிலானில் 37, பகாங்கில் 29, புத்ராஜெயாவில் 29, லாபுவனில் 7, பெர்லிசில் 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்றுக்கு மூன்று பேர் இறந்துள்ளனர்.
இதன் மூலம் மொத்த மரண எண்ணிக்கை 36,716 ஆக உயர்வு கண்டுள்ளது.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு 1,504 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
98 பேர் ஐசியூவில் சிகிச்சை பெறுகின்றனர்.
சிலாங்கூரில் 97, சபாவில் 76, ஜொகூரில் 38 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm