செய்திகள் மலேசியா
கோவிட்-19 தொற்றுக்கு 1,576 பேர் பாதிப்பு; மூன்று பேர் மரணம்: சுகாதாரத் துறை
கோலாலம்பூர்:
நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கு புதியதாக 1,576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,001,908 ஆக உயர்ந்துள்ளது.
சிலாங்கூரில் 637, கெடாவில் 146, சபாவில் 100, மலாக்காவில் 99, கோலாலம்பூரில் 99, கிளந்தானில் 96, பினாங்கில் 82, சரவாக்கில் 79, பேராக்கில் 51, ஜொகூரில் 40, திரெங்கானுவில் 39, நெகிரி செம்பிலானில் 37, பகாங்கில் 29, புத்ராஜெயாவில் 29, லாபுவனில் 7, பெர்லிசில் 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்றுக்கு மூன்று பேர் இறந்துள்ளனர்.
இதன் மூலம் மொத்த மரண எண்ணிக்கை 36,716 ஆக உயர்வு கண்டுள்ளது.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு 1,504 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
98 பேர் ஐசியூவில் சிகிச்சை பெறுகின்றனர்.
சிலாங்கூரில் 97, சபாவில் 76, ஜொகூரில் 38 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 5:28 pm
மொஹைதின் மருமகனை நாட்டிற்கு கொண்டு வருவது கடினம்: எம்ஏசிசி
October 29, 2025, 5:27 pm
அரசு ஊழியர்களை அவமதிக்க வேண்டாம்: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
October 29, 2025, 5:26 pm
இந்திய சமுதாயத்தின் உரிமைகளை ஒரு நாளும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: டத்தோஸ்ரீ ரமணன்
October 29, 2025, 5:24 pm
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம்: சரஸ்வதி கந்தசாமி
October 29, 2025, 4:42 pm
பேராக்கில் வரலாற்றுப்பூர்வ திருமுருகர் மாநாடு
October 29, 2025, 4:17 pm
சம்மன்களுக்கு 50% தள்ளுபடியா? சட்டத்தை கேலிக்கூத்தக்க வேண்டாம்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கண்டனம்
October 29, 2025, 12:23 pm
சிறுவனின் கழுத்தில் வெட்டப்பட்ட சம்பவம்: பெற்றோருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்
October 29, 2025, 12:22 pm
