
செய்திகள் மலேசியா
தவறுகளில் இருந்து தேசிய முன்னணி பாடம் கற்றுக் கொள்கிறது: ஸாஹித்
கூலிம்:
தவறுகளில் இருந்து தேசிய முன்னணி பாடம் கற்றுக் கொள்கிறது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கூறினார்.
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது.
30 தொகுதிகளில் மட்டுமே அக் கூட்டணி வெற்றி பெற்றிருந்தது.
இதனால் நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கம் அமைய தேசிய முன்னணி உறுதுணையாக இருந்தது.
இருந்த போதிலும் தேர்தலில் கண்ட தோல்விக்கு பல தவறுகள் காரணமாக உள்ளன.
அந்தத் தவறுகளில் இருந்து தேசிய முன்னணியும் அம்னோவும் பாடம் கற்றுக் கொண்டு வருகிறது.
கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியிடம் நிறைய பணம் இருந்தது.
ஆனால் அனைத்திற்கும் பணம் மட்டுமே காரணமாக அமைந்து விடாது.
இதனால் அத் தேர்தலில் கிட்டத்தட்ட 61 ஆண்டுகளுக்கு பின் தேசிய முன்னணி தோல்வி கண்டது என்று பாடாங் செராயில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஸாஹித் ஹமிடி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
February 3, 2023, 12:07 am
அம்னோ மகளிர் பிரிவு தலைவி பதவிக்கு டான்ஸ்ரீ ஷாரிசாட் போட்டி?
February 2, 2023, 10:44 pm
பத்துமலை தைப்பூச விழா பாதுகாப்பு பணியில் 1,888 போலீஸ் அதிகாரிகள்!
February 2, 2023, 7:16 pm
தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்க பொறுப்பாளர்களுடன் துணையமைச்சர் சரஸ்வதி சந்திப்பு
February 2, 2023, 6:09 pm
வெ. 1,500 அடிப்படை சம்பளம் எங்கே? ஒப்பந்த தொழிலாளர்கள் கேள்வி
February 2, 2023, 4:39 pm
கரடி தாக்கியதில் தீயணைப்புப் படை வீரர் காயம்
February 2, 2023, 4:22 pm
அரசு சாரா இயக்கம் என்ற போர்வையில் குண்டர் கும்பல்
February 2, 2023, 4:15 pm
நெகிரி செம்பிலான் சட்டமன்றம் ஜூன் 1ஆம் தேதி கலைக்கப்படலாம்
February 2, 2023, 4:07 pm