
செய்திகள் மலேசியா
தவறுகளில் இருந்து தேசிய முன்னணி பாடம் கற்றுக் கொள்கிறது: ஸாஹித்
கூலிம்:
தவறுகளில் இருந்து தேசிய முன்னணி பாடம் கற்றுக் கொள்கிறது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கூறினார்.
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது.
30 தொகுதிகளில் மட்டுமே அக் கூட்டணி வெற்றி பெற்றிருந்தது.
இதனால் நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கம் அமைய தேசிய முன்னணி உறுதுணையாக இருந்தது.
இருந்த போதிலும் தேர்தலில் கண்ட தோல்விக்கு பல தவறுகள் காரணமாக உள்ளன.
அந்தத் தவறுகளில் இருந்து தேசிய முன்னணியும் அம்னோவும் பாடம் கற்றுக் கொண்டு வருகிறது.
கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியிடம் நிறைய பணம் இருந்தது.
ஆனால் அனைத்திற்கும் பணம் மட்டுமே காரணமாக அமைந்து விடாது.
இதனால் அத் தேர்தலில் கிட்டத்தட்ட 61 ஆண்டுகளுக்கு பின் தேசிய முன்னணி தோல்வி கண்டது என்று பாடாங் செராயில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஸாஹித் ஹமிடி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 2:38 pm
உள்ளூர் நடிகையிடம் பாலியல் வன்கொடுமை; பூசாரியின் கடப்பிதழ் முடக்கப்பட்டது: போலிஸ்
July 13, 2025, 2:22 pm
சோர்வு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து துன் மகாதீர் முன்கூட்டியே வெளியேறினார்
July 13, 2025, 12:35 pm
கோலசிலாங்கூர் கமாசான் தோட்ட ஸ்ரீ மகா துர்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது
July 13, 2025, 11:02 am
சுங்கைப்பட்டாணியில் சாலை ஓரத்தில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை: பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது
July 13, 2025, 10:03 am
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்: ஜாஹித்
July 13, 2025, 9:38 am