
செய்திகள் மலேசியா
நாட்டின் 10 ஆவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்: பேரரசர் முடிவு
கோலாலம்பூர்:
நாட்டின் 10 ஆவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமிக்கப்படுவதாக அரண்மனையிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மலேசியாவின் 10ஆவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலை 5.00 மணி அளவில் பதவியேற்கிறார்.
மாமன்னர் ஆட்சியாளர்களை சந்தித்த பிறகு அன்வரை பிரதமராக நியமிக்க முடிவு செய்தார் என்று இஸ்தானா நெகாராவின் மேற்பார்வையாளர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஃபாதில் ஷம்சுடின் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
October 22, 2025, 4:30 pm
ஆசியான் உச்சி நிலை மாநாடு; டிரம்ப் வரும் ஞாயிற்றுக்கிழமை மலேசியா வருகிறார்: ஃபஹ்மி
October 22, 2025, 4:17 pm
மலேசிய தொழிலாளர்களுக்கு புதிய பயிற்சி தளத்தை மனிதவள அமைச்சு உருவாக்குகிறது: ஸ்டீவன் சிம்
October 22, 2025, 3:47 pm
இந்த வட்டாரத்தின் சிறந்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் : ஐஎல்ஓ இயக்குநர் பாராட்டு
October 22, 2025, 2:50 pm
மடானி அரசு நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறது; சபாவின் வளர்ச்சியில் உறுதி கொண்டுள்ளது: பிரதமர் அன்வார்
October 22, 2025, 12:40 pm
பள்ளிகளில் சிசிடிவி பொருத்துவதற்கு கல்வியமைச்சு 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டு செய்துள்ளது
October 22, 2025, 12:38 pm
சபா மக்களுக்கு வாக்களிக்க ஏர் ஆசியா 299 ரிங்கிட் கட்டணத்தை வழங்குகிறது
October 22, 2025, 12:37 pm
பிளஸ் நெடுஞ்சாலையில் விரைவுப் பேருந்து தீப்பிடித்தது: 7 பயணிகள் லேசான காயமடைந்தனர்
October 22, 2025, 12:21 pm