செய்திகள் மலேசியா
நாட்டின் 10 ஆவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்: பேரரசர் முடிவு
கோலாலம்பூர்:
நாட்டின் 10 ஆவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமிக்கப்படுவதாக அரண்மனையிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மலேசியாவின் 10ஆவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலை 5.00 மணி அளவில் பதவியேற்கிறார்.
மாமன்னர் ஆட்சியாளர்களை சந்தித்த பிறகு அன்வரை பிரதமராக நியமிக்க முடிவு செய்தார் என்று இஸ்தானா நெகாராவின் மேற்பார்வையாளர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஃபாதில் ஷம்சுடின் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
December 21, 2025, 3:52 pm
பிபாவின் தொழில்நுட்ப மேம்பாடு, புதுமை, மாற்றத்திற்கான சிறப்புக் குழுவில் டத்தோ சிவசுந்தரம் நியமனம்
December 21, 2025, 2:23 pm
மலேசிய மக்கள் சக்தி கட்சி, மஇகாவிற்கான மாற்று கட்சி அல்ல: டத்தோஸ்ரீ தனேந்திரன் உறுதி
December 21, 2025, 1:32 pm
தேசிய முன்னணியில் நீடிப்பது குறித்து மஇகா முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவெடுப்போம்: ஜாஹித்
December 21, 2025, 12:46 pm
மஇகா எந்த கட்சிக்கும் தடையாக இல்லை; ஜாஹித் பேசுவது பழைய கதை: டத்தோஸ்ரீ சரவணன் சாடல்
December 21, 2025, 12:15 pm
இந்தியர்களுக்கான புளூ பிரிண்ட் திட்டங்களை அமல்படுத்த மடானி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பேன்: ஜாஹித்
December 21, 2025, 11:27 am
விசுவாசமும் கொள்கையும் இல்லாதவர்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர்கள்: ஜாஹித்
December 21, 2025, 10:02 am
டத்தோஸ்ரீ நஜிப்பின் விடுதலையை மடானி அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
December 21, 2025, 9:15 am
