செய்திகள் மலேசியா
நாட்டின் 10 ஆவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்: பேரரசர் முடிவு
கோலாலம்பூர்:
நாட்டின் 10 ஆவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமிக்கப்படுவதாக அரண்மனையிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மலேசியாவின் 10ஆவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலை 5.00 மணி அளவில் பதவியேற்கிறார்.
மாமன்னர் ஆட்சியாளர்களை சந்தித்த பிறகு அன்வரை பிரதமராக நியமிக்க முடிவு செய்தார் என்று இஸ்தானா நெகாராவின் மேற்பார்வையாளர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஃபாதில் ஷம்சுடின் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
September 17, 2026, 5:48 pm
சிலாங்கூர் சிறுவர் பாடல் திறன் போட்டி; சிறுவர்களின் திறனை வெளிப்படுத்த மேடை அமைத்து தரும்: டாக்டர் குணராஜ்
September 17, 2026, 4:15 pm
டத்தின்ஶ்ரீ ரொஸ்மா மன்சோர் ஊழல் வழக்கு: கூடுதல் சாட்சியப் பதிவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை
September 17, 2026, 12:49 pm
பெர்கேசோவின் மெகா iLINDUNGu திருவிழா: 2,000த்திற்க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்குகிறது
September 17, 2026, 12:28 pm
பூச்சோங் தொழிற்துறை பூங்காவில் பயங்கர தீ விபத்து: நான்கு தொழிற்சாலைகள் நாசமானது
September 17, 2026, 12:20 pm
இன்னும் ஒரே ஒரு வெள்ளிக்கிழமை மட்டுமே: அப்துல் ரவுஃப்
September 17, 2026, 12:19 pm
பிறையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 14 வயது சிறுவன் மீது காவல்துறை விசாரணை
September 17, 2026, 12:19 pm
பாலியில் ஸ்கூபா டைவிங் செய்தபோது மலேசியர் உயிரிழந்தார்
September 17, 2026, 12:18 pm
