செய்திகள் மலேசியா
அன்வார் தலைமையில் மலேசியா மீண்டும் வெற்றி காணும்: லிம் கிட் சியாங்
கோலாலம்பூர்:
நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மலேசியா மீண்டும் மகத்தான வெற்றியை காணும் என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டின் 10ஆவது பிரமராக அன்வார் பொறுப்பேற்கும் நாட்கள் நெருங்கிவிட்டது.
மலேசியாவைக் காப்பாற்றுவோம் என்ற அடிப்படையில் அரசியல் கூட்டணி அமைகிறது.
இக் கூட்டணிக்கு தலைமையேற்று அன்வார் நாட்டின் பிரதமராகாலாம்.
டத்தோஸ்ரீ அன்வார் பிரதமரானால் மலேசியா மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும்.
அனைத்துலக தரத்திற்கு மலேசியா உருவெடுக்கும்.
ஆகையால், ஒட்டுமொத்த மலேசியர்களும் டத்தோஸ்ரீ அன்வாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
November 8, 2025, 12:06 pm
கோவிட்-19 காலத்தில் உணவுக் கூடைகள் தான் கொடுக்க முடியும்; வேறு என்ன கொடுப்பது?: டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி
November 8, 2025, 11:48 am
மஇகா மகளிர் பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் தேவை: சரஸ்வதி வலியுறுத்து
November 8, 2025, 11:25 am
அடுத்த பொதுத் தேர்தலுக்குள் உறுப்பினர்கள் எண்ணிக்கையை மஇகா இளைஞர் பிரிவு மேலும் வலுப்படுத்தும்: அர்விந்த்
November 8, 2025, 10:55 am
கைரி மீண்டும் அம்னோவுக்கு திரும்பிவார் என நம்புகிறேன்: அக்மால்
November 8, 2025, 10:54 am
யுனெஸ்கோ நிர்வாகக் குழு உறுப்பினராக மலேசியா தேர்வு: ஃபட்லினா
November 8, 2025, 10:52 am
மலேசியா, பஹ்ரைன் உறவுகள் அதிக ஒத்துழைப்புக்கான ஆற்றலைக் கொண்டுள்ளன: மாமன்னர்
November 7, 2025, 7:29 pm
2 அல்லது 3 வாரங்களில் அமைச்சரவை மாற்றம்?: ஸம்ரி
November 7, 2025, 7:29 pm
மலேசியாவின் விளையாட்டு ஜாம்பவான்களை அல்-சுல்தான் அப்துல்லா கௌரவித்தார்
November 7, 2025, 3:36 pm
