
செய்திகள் மலேசியா
அன்வார் தலைமையில் மலேசியா மீண்டும் வெற்றி காணும்: லிம் கிட் சியாங்
கோலாலம்பூர்:
நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மலேசியா மீண்டும் மகத்தான வெற்றியை காணும் என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டின் 10ஆவது பிரமராக அன்வார் பொறுப்பேற்கும் நாட்கள் நெருங்கிவிட்டது.
மலேசியாவைக் காப்பாற்றுவோம் என்ற அடிப்படையில் அரசியல் கூட்டணி அமைகிறது.
இக் கூட்டணிக்கு தலைமையேற்று அன்வார் நாட்டின் பிரதமராகாலாம்.
டத்தோஸ்ரீ அன்வார் பிரதமரானால் மலேசியா மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும்.
அனைத்துலக தரத்திற்கு மலேசியா உருவெடுக்கும்.
ஆகையால், ஒட்டுமொத்த மலேசியர்களும் டத்தோஸ்ரீ அன்வாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
July 7, 2025, 12:35 am
மஇகாவுக்கு இனி அமைச்சர் பதவி தேவையில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
July 6, 2025, 3:45 pm
பிரிக்ஸ் மலேசியாவுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளை வழங்குகிறது: பிரதமர் அன்வார்
July 6, 2025, 3:24 pm
சபா சட்டமன்றம் நவம்பர் 11-ஆம் தேதி கலையும்: சபாநாயகர்
July 6, 2025, 12:21 pm
பாலியில் ஃபெரி மூழ்கியது: மலேசியர் பாதிக்கப்பட்டிருக்கலாம்
July 6, 2025, 11:25 am