செய்திகள் மலேசியா
அன்வார் தலைமையில் மலேசியா மீண்டும் வெற்றி காணும்: லிம் கிட் சியாங்
கோலாலம்பூர்:
நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மலேசியா மீண்டும் மகத்தான வெற்றியை காணும் என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டின் 10ஆவது பிரமராக அன்வார் பொறுப்பேற்கும் நாட்கள் நெருங்கிவிட்டது.
மலேசியாவைக் காப்பாற்றுவோம் என்ற அடிப்படையில் அரசியல் கூட்டணி அமைகிறது.
இக் கூட்டணிக்கு தலைமையேற்று அன்வார் நாட்டின் பிரதமராகாலாம்.
டத்தோஸ்ரீ அன்வார் பிரதமரானால் மலேசியா மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும்.
அனைத்துலக தரத்திற்கு மலேசியா உருவெடுக்கும்.
ஆகையால், ஒட்டுமொத்த மலேசியர்களும் டத்தோஸ்ரீ அன்வாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
April 19, 2024, 11:16 am
ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் செய்த இஸ்ரேல்: போர் வெடிக்கும் அபாயம்
April 19, 2024, 11:14 am
மலேசிய இந்து சங்க பொறுப்பாளர்கள் துணையமைச்சர் சரஸ்வதியை சந்தித்தனர்
April 19, 2024, 11:11 am
ஒரே நாளில் 5 முறை வெடித்து சிதறிய எரிமலை: பேரிடரால் அல்லாடும் இந்தோனேசியா
April 19, 2024, 11:05 am
தீப்பிடித்த கப்பலில் சிக்கிய 12 பணியாளர்கள் மீட்பு
April 19, 2024, 11:04 am
டஜன் கணக்கான அரிசி மூட்டைகள், சார்டின்கள் குப்பை கிடங்கில் வீசப்பட்டன
April 19, 2024, 11:03 am
நம்பிக்கை கூட்டணி வேட்பாளரை கோல குபு பாரு இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும்: உரிமை
April 19, 2024, 11:01 am
முடக்கப்பட்ட சம்பளத்தை போராடி பெற்றார் ரொனால்டோ
April 19, 2024, 11:00 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: லிவர்பூல் வெளியேறியது
April 18, 2024, 11:09 pm