செய்திகள் மலேசியா
அரசியலில் இருந்து விலகுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது: அக்மால் சாலே
கோலாலம்பூர்:
அரசியலில் இருந்து விலகுவதற்கான நேரம் வந்து விட்டது என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ அக்மால் சாலே சூசகமாக கூறியுள்ளார்.
எனது அரசியல் போராட்டத்தில் தான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் போராட்டங்களும் செயல்படுத்தப்பட்ட பிறகு பதவி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
அதே நேரத்தில் அடித்தள மக்களின் குரல்களை ஆதரிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாக அவர் கூறினார்.
புதன்கிழமை தனது சமூக ஊடகங்களில் ஒரு பதிவில் இந்த அறிக்கையைப் பகிர்ந்து கொண்ட டாக்டர் அக்மால்,
கட்சி உறுப்பினர்களின் கருத்துகள், கவலைகள் முடிந்தவரை சிறப்பாக தெரிவிக்கப்படுவதை உறுதிசெய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாகக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 8, 2026, 1:10 pm
பத்துமலை பொது சொத்து, தனிநபருக்கு சொந்தமானது அல்ல; அவதூறுகளை பரப்ப வேண்டாம்: டான்ஸ்ரீ நடராஜா
January 8, 2026, 12:56 pm
மலேசியா பொது போக்குவரத்தில் புதிய எழுச்சி: பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்வு
January 8, 2026, 11:48 am
நெகிரி செம்பிலான் குடிநுழைவுத் துறையின் அதிரடி சோதனை: 77 வெளிநாட்டவர்கள் கைது
January 8, 2026, 11:26 am
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எம்எச் 21 விமானம் பாரிஸுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது: மலேசியா ஏர்லைன்ஸ்
January 7, 2026, 7:19 pm
மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களால் சுடப்பட்ட ஆடவர் மரணம்: கிள்ளானில் பரபரப்பு
January 7, 2026, 5:37 pm
என் தந்தை துன் மகாதீருக்கு வயது மூப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம்: முக்ரிஸ்
January 7, 2026, 3:11 pm
