செய்திகள் இந்தியா
BREAKING NEWS: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு இந்திய அரசு தடை
புதுடெல்லி
Popular Front of India அமைப்பிற்கும் அதன் துணை அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கோவிட் 19 தொற்றுப் பரவல் காலத்தில் அந்த அமைப்பினர் பொது மக்களுக்கு அச்சமின்றி சேவைகள் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஹிஜாப் போன்ற முஸ்லிம் விவகாரங்களில் அவர்கள் தொடர்ந்து போராடி வந்தது ஒன்றிய அரசுக்கு எரிச்சலைத் தந்து வந்ததாகவும் அதனால் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
April 19, 2024, 1:28 pm
பாஜக தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் என குறிப்பிடப்பட்டவில்லை: அசாதுதீன் ஓவைசி
April 19, 2024, 1:04 pm
சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலில் இருந்து கேரளம் திரும்பிய பெண் மாலுமி
April 19, 2024, 11:10 am
மலேசியாவிலிருந்து சென்னைக்கு போலி கடப்பிதழில் வந்த பெண் உட்பட 2 பேர் கைது
April 18, 2024, 10:22 pm
ஹெலிகாப்டர், தனி விமான விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
April 18, 2024, 9:48 pm
ஊழலின் சாம்பியன் மோடி: ராகுல் காந்தி
April 18, 2024, 8:36 am
சத்தீஸ்கரில் 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
April 16, 2024, 10:54 pm
சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்திய 2 பேர் கைது
April 16, 2024, 10:49 pm
அரசியல் சாசனத்தை அகற்ற பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி: ராகுல்
April 15, 2024, 5:16 pm