 
 செய்திகள் இந்தியா
BREAKING NEWS: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு இந்திய அரசு தடை
புதுடெல்லி
Popular Front of India அமைப்பிற்கும் அதன் துணை அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கோவிட் 19 தொற்றுப் பரவல் காலத்தில் அந்த அமைப்பினர் பொது மக்களுக்கு அச்சமின்றி சேவைகள் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஹிஜாப் போன்ற முஸ்லிம் விவகாரங்களில் அவர்கள் தொடர்ந்து போராடி வந்தது ஒன்றிய அரசுக்கு எரிச்சலைத் தந்து வந்ததாகவும் அதனால் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 7:23 am
இந்தியாவில் எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி மின்சாரம் உச்சமடையும்
October 27, 2025, 9:31 pm
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்
October 24, 2025, 5:04 pm
அக்.27ஆம் தேதி உருவாக உள்ள புயலுக்கு மோன்தா என பெயர் சூட்டபட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
October 24, 2025, 1:04 pm
ஆந்திராவில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து தீப்பிடித்தது: 25 பயணிகள் உயிரிழப்பு
October 24, 2025, 12:35 pm
மகளின் ஸ்கூட்டர் கனவை நிறைவேற்ற சாக்குமூட்டையில் சில்லறையை அள்ளி வந்த விவசாயி
October 23, 2025, 8:10 am

 
  
  
  
  
  
  
  
  
  
  
  
 