
செய்திகள் இந்தியா
BREAKING NEWS: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு இந்திய அரசு தடை
புதுடெல்லி
Popular Front of India அமைப்பிற்கும் அதன் துணை அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கோவிட் 19 தொற்றுப் பரவல் காலத்தில் அந்த அமைப்பினர் பொது மக்களுக்கு அச்சமின்றி சேவைகள் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஹிஜாப் போன்ற முஸ்லிம் விவகாரங்களில் அவர்கள் தொடர்ந்து போராடி வந்தது ஒன்றிய அரசுக்கு எரிச்சலைத் தந்து வந்ததாகவும் அதனால் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm