செய்திகள் இந்தியா
BREAKING NEWS: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு இந்திய அரசு தடை
புதுடெல்லி
Popular Front of India அமைப்பிற்கும் அதன் துணை அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கோவிட் 19 தொற்றுப் பரவல் காலத்தில் அந்த அமைப்பினர் பொது மக்களுக்கு அச்சமின்றி சேவைகள் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஹிஜாப் போன்ற முஸ்லிம் விவகாரங்களில் அவர்கள் தொடர்ந்து போராடி வந்தது ஒன்றிய அரசுக்கு எரிச்சலைத் தந்து வந்ததாகவும் அதனால் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
December 29, 2025, 1:18 pm
விமானிகளுக்கு போதிய ஓய்வளிக்க 130 விமான சேவைகளை குறைக்க முன்வந்தது இண்டிகோ நிறுவனம்
December 27, 2025, 8:20 am
திருப்பதி கோவில் காணிக்கையில் ரூ.100 கோடி மோசடி செய்தவர்: விரைவில் தீர்ப்பு
December 26, 2025, 4:13 pm
பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்க டிச. 31ஆம் தேதியே கடைசி நாள்: இந்திய அரசு அறிவிப்பு
December 26, 2025, 12:19 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
December 24, 2025, 8:54 pm
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் இரு புதிய விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி
December 22, 2025, 12:29 pm
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கி ஊா்வலம் நாளை செவ்வாய்க்கிழமை புறப்படுகிறது
December 21, 2025, 11:30 am
இந்தியாவில் விரைவு ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன: 5 பெட்டிகள் தடம் புரண்டன
December 20, 2025, 5:08 pm
