செய்திகள் மலேசியா
நஜீப்பின் வழக்கறிஞர்கள் வாதங்களை தொடர வேண்டும்
புத்ராஜெயா:
எஸ்ஆர்டி வழக்கின் நஜீப் வழக்கறிஞர்கள் தங்களின் வாதங்களை தொடர வேண்டும்.
எஸ்ஆர்சி வழக்கில் தமக்கு எதிரான தண்டனைகளை எதிர்த்து டத்தோஸ்ரீ நஜீப் வழக்காடி வருகிறார்.
கூட்டரசு நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய குழுவின் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
அரசு வழக்கறிஞரான வி. சிதம்பரம் தமது தரப்பு வாதக்களை நிறைவு செய்தார். இனி நஜீப் தரப்பின் வாதங்கள் தொடர வேண்டும்.
ஆனால், நஜீப்பிற்கு ஆதரவாக வாதாடவிருந்த ஹிஷாம் தே போ தெய்க் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதே வேளையில் அவர் தலைமையிலான வழக்கறிஞர் நிறுவனத்தின் சேவையை தாம் நிறுத்திக் கொள்வதாக நஜீப் அறிவித்துள்ளார்.
இதனால், நஜீப் சார்பில் வாதாட போவது யார் என்ற கேள்விகளும் பரவலாக எழுந்துள்ளது.
அதே வேளையில் நஜீப் சார்பாக வாதாட ஹிஷாம் தே போ தெய்க்கிற்கு கூட்டரசு நீதிமன்றம் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி உள்ளது.
அடுத்த செவ்வாய்க்கிழமை நஜீப் தரப்பு வாதம் தொடங்கவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
December 24, 2025, 10:35 am
நஜிப்பின் வீட்டுக் காவல் தொடர்பான முடிவை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்: ஏஜிசி
December 24, 2025, 9:48 am
பினாங்கு சுரங்கப்பாதை தொடர்பான தீர்ப்பை கொண்டாட நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்: முஹம்மத் ஹசான்
December 24, 2025, 9:44 am
வழிப்பறி கொள்ளை வழக்கில் மருமகன், மாமனார் கைது
December 24, 2025, 7:58 am
என் அப்பாவை பற்றி எனக்கு தெரியும்; அவர் எளிதாக தோற்று விட மாட்டார்: நஜிபுடின்
December 23, 2025, 7:42 pm
மாமன்னரின் உத்தரவை கேலி செய்யும் ஜசெகவின் செயல் ஆபத்தானது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
December 23, 2025, 3:41 pm
ஜொகூர் கிழக்குப் பகுதியில் தொடர் மழை எச்சரிக்கை: மெட் மலேசியா அறிவிப்பு
December 23, 2025, 1:04 pm
