செய்திகள் மலேசியா
நஜீப்பின் வழக்கறிஞர்கள் வாதங்களை தொடர வேண்டும்
புத்ராஜெயா:
எஸ்ஆர்டி வழக்கின் நஜீப் வழக்கறிஞர்கள் தங்களின் வாதங்களை தொடர வேண்டும்.
எஸ்ஆர்சி வழக்கில் தமக்கு எதிரான தண்டனைகளை எதிர்த்து டத்தோஸ்ரீ நஜீப் வழக்காடி வருகிறார்.
கூட்டரசு நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய குழுவின் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
அரசு வழக்கறிஞரான வி. சிதம்பரம் தமது தரப்பு வாதக்களை நிறைவு செய்தார். இனி நஜீப் தரப்பின் வாதங்கள் தொடர வேண்டும்.
ஆனால், நஜீப்பிற்கு ஆதரவாக வாதாடவிருந்த ஹிஷாம் தே போ தெய்க் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதே வேளையில் அவர் தலைமையிலான வழக்கறிஞர் நிறுவனத்தின் சேவையை தாம் நிறுத்திக் கொள்வதாக நஜீப் அறிவித்துள்ளார்.
இதனால், நஜீப் சார்பில் வாதாட போவது யார் என்ற கேள்விகளும் பரவலாக எழுந்துள்ளது.
அதே வேளையில் நஜீப் சார்பாக வாதாட ஹிஷாம் தே போ தெய்க்கிற்கு கூட்டரசு நீதிமன்றம் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி உள்ளது.
அடுத்த செவ்வாய்க்கிழமை நஜீப் தரப்பு வாதம் தொடங்கவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 10:25 am
அல்லாஹ் வார்த்தைக் கொண்ட காலுறை தொடர்பான அவதூறு: சமூக ஊடக உரிமையாளர்கள் தேடப்படுகிறார்கள்
March 29, 2024, 10:24 am
முதலீட்டு விவகாரங்களில் தூதர்கள் சிறந்து விளங்க வேண்டும்: ஹசான்
March 29, 2024, 10:22 am
கோலாலம்பூரில் கனமழை: மரங்கள் சாய்ந்ததில் 3 வீடுகள், 16 வாகனங்கள் சேதம்
March 28, 2024, 8:11 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏப்ரல் 8, 9ஆம் தேதிகளில் டோல் கட்டணம் இல்லை
March 28, 2024, 3:04 pm
குர்ஆனை விளங்கிக் கொள்வதற்கு ரமலான் மாதத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
March 28, 2024, 2:26 pm
டிஎஸ் ஜூவல்லர்ஸ், பேரா டிரான்சிட் பெர்ஹாட் நிறுவனத்தின் நோன்பு பெருநாள் அன்பளிப்பு
March 28, 2024, 2:23 pm
செராஸ் கொக்ரேய்ன் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய திருப்பணிக்கு உதவுங்கள்: அருள் ஆனந்தன்
March 28, 2024, 2:21 pm
பாதிக்கப்பட்ட Good year தொழிலாளர்களுக்கு வேலை வழங்க 22 நிறுவனங்கள் முன் வந்துள்ளன
March 28, 2024, 2:19 pm