செய்திகள் மலேசியா
காணாமல் போன மீனவர் மரணமடைந்த நிலையில் மீட்பு
மெர்சிங்:
டிசம்பர் 22-ஆம் தேதி சுங்காய் லென்கொர் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து, காணாமல் போன 36 வயது ஆண் டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.
மெர்சிங் தீயணைப்பு நிலையத் தலைவர் அப்துல் முயிஸ் முக்தார், "முஹம்மது ரிஸுரின் முஹம்மது நோ என்பவரின் உடல் நள்ளிரவு 12:49 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டது. படகில் அவர் மற்ற இரண்டு ஆண்களுடன் இருந்த போது படகு கவிழ்ந்ததுள்ளது. மரணமடைந்த நபரின் உடல் அடுத்தக்கட்ட விசாரனைக்காக காவல்துறை அதிகாரியிடம் ஒப்படக்கப்பட்டது," என்று அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த முகாமில் 13 தீயணைப்பு வீரர்கள், 5 மீட்பு குழு உறுப்பினர்கள், 5 போலீசார், 4 சிவில் பாதுகாப்பு படை உறுப்பினர்கள் பங்கேற்றனர் என்று அப்துல் முயிஸ் குறிப்பிட்டிருந்தார்.
படகில் இருந்த மற்ற இரண்டு பேர் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர் என அவர் கூறினார்.
- கிருத்திகா
தொடர்புடைய செய்திகள்
December 23, 2025, 12:18 pm
கூடுதல் உத்தரவு; அனைத்து தரப்பினரும் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்க வேண்டும்: பிரதமர்
December 23, 2025, 10:54 am
வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களைப் பாதுகாக்க புதிய சட்ட மசோதாவை இயற்ற வேண்டிய அவசியமில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
December 22, 2025, 11:06 pm
அன்வாருக்கு முடியும்; நஜிப்பிற்கு ஏன் முடியாது?: ஹசான் கேள்வி
December 22, 2025, 10:59 pm
கிள்ளானின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; பாஸ்டர் பாவல் போனியின் சமூக சேவை தொடர வேண்டும்: சசிதரன்
December 22, 2025, 10:56 pm
தொடர்ந்து மிரட்டியும் வெளியே போகவில்லை என்றால் அச்சுறுத்தலுக்கு அர்த்தம் இருக்காது: ரபிசி
December 22, 2025, 10:51 pm
நெருப்பு எரியும் போது மேலும் எண்ணெயை ஊற்ற வேண்டாம்: ஜாஹித்
December 22, 2025, 10:48 pm
மூன்று கார்கள் மோதி டேங்கர் லோரி விபத்துக்குள்ளானதால் 20 கி.மீ. நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்
December 22, 2025, 6:29 pm
