
செய்திகள் மலேசியா
தேசிய முன்னணியின் வீழ்ச்சிக்கு நூர் ஜஸ்லான் போன்றவர்களே காரணம்: சரவணன் சாடல்
காஜாங்:
தேசிய முன்னணியின் வீழ்ச்சிக்கு நூர் ஜஸ்லான் போன்றவர்களே காரணம் என்று மனிதவள அமைச்சரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் சாடியுள்ளார்.
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் மஇகாவும் மசீசவும் தேசிய முன்னணிக்கு பெரிய வெற்றியை தேடித் தரும் என அம்னோ எதிர்பார்க்கவில்லை.
அக் கட்சிகள்தான் தேசிய முன்னணியை நம்பியிருக்கின்றன என்று நூர் ஜஸ்லான் அண்மையில் முகநூலில் கருத்து ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து பேசிய டத்தோஸ்ரீ சரவணன், கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. ஆட்சியையும் இழந்தது.
அந்த வீழ்ச்சியின் அனுபவங்களை நூர் ஜஸ்லான் போன்றவர்கள் உணரவில்லை.
அதே வேளையில் தேசிய முன்னணியின் வீழ்ச்சிக்கு நூர் ஜஸ்லான் போன்றவர்கள்தான் காரணமாக உள்ளனர்.
அம்னோ, மஇகா, மசீச ஆகிய கட்சிகள் சேர்ந்தது தான் தேசிய முன்னணி. இதில் மஇகாவும், மசீசவும் இல்லை என்றால் தேசிய முன்னணியும் இல்லை என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 10:53 pm
ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற வாக்காளர்களுக்கே முன்னுரிமை; தனிநபர்களுக்கு அல்ல: அப்பாஸ்
July 2, 2025, 10:51 pm
பள்ளிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய 2 சந்தேக நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்
July 2, 2025, 4:53 pm
பேருந்தைச் செலுத்தியவாறு கேம் விளையாடிய ஓட்டுநரின் காணொலி வைரல்
July 2, 2025, 4:48 pm
பிரிக்பீல்ட்ஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்: போலிஸ்
July 2, 2025, 4:47 pm
செராஸ், பிரிக்பீல்ட்ஸில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில்லாதவை: போலிஸ்
July 2, 2025, 4:46 pm