செய்திகள் இந்தியா
போலி செய்திகள் பரப்பியதாக 8 யூடியூப் சேனல்களுக்கு இந்தியா தடை
புது டெல்லி:
இந்தியாவுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்விதமாக போலியான செய்திகளைப் பரப்பிய 8 யூடியூப் சேனல்களுக்கு அரசு தடை விதித்தது.
தடை செய்யப்பட்ட இந்திய யூடியூப் சேனல்கள் பிரபல தொலைக்காட்சி சேனல்களின் லோகோ, செய்தி வாசிப்பாளர்களின் புகைப்படத்தையும் முறைகேடாகப் பயன்படுத்தி, போலிச் செய்திகளைப் பரப்பி பார்வையாளர்களை நம்ப வைத்துள்ளனர்.
மேலும், அரசால் மத வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுவதாகவும், திருவிழா கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கப்படுவதாகவும், நாட்டில் மத மோதல் நடைபெறுவதாகவும் போலிச் செய்திகளைப் பரப்பியுள்ளனர்.
இதுபோன்ற செய்திகள் சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால், அந்த சேனல்களின் மீது தடை விதிக்கப்பட்டது.
இந்த 8 சேனல்களும் கூட்டாக 114 கோடி பார்வையாளர்களையும், 85.73 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளன என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
October 27, 2025, 9:31 pm
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்
October 24, 2025, 5:04 pm
அக்.27ஆம் தேதி உருவாக உள்ள புயலுக்கு மோன்தா என பெயர் சூட்டபட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
October 24, 2025, 1:04 pm
ஆந்திராவில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து தீப்பிடித்தது: 25 பயணிகள் உயிரிழப்பு
October 24, 2025, 12:35 pm
மகளின் ஸ்கூட்டர் கனவை நிறைவேற்ற சாக்குமூட்டையில் சில்லறையை அள்ளி வந்த விவசாயி
October 23, 2025, 8:10 am
பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு
October 22, 2025, 10:16 pm
