செய்திகள் இந்தியா
போலி செய்திகள் பரப்பியதாக 8 யூடியூப் சேனல்களுக்கு இந்தியா தடை
புது டெல்லி:
இந்தியாவுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்விதமாக போலியான செய்திகளைப் பரப்பிய 8 யூடியூப் சேனல்களுக்கு அரசு தடை விதித்தது.
தடை செய்யப்பட்ட இந்திய யூடியூப் சேனல்கள் பிரபல தொலைக்காட்சி சேனல்களின் லோகோ, செய்தி வாசிப்பாளர்களின் புகைப்படத்தையும் முறைகேடாகப் பயன்படுத்தி, போலிச் செய்திகளைப் பரப்பி பார்வையாளர்களை நம்ப வைத்துள்ளனர்.
மேலும், அரசால் மத வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுவதாகவும், திருவிழா கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கப்படுவதாகவும், நாட்டில் மத மோதல் நடைபெறுவதாகவும் போலிச் செய்திகளைப் பரப்பியுள்ளனர்.
இதுபோன்ற செய்திகள் சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால், அந்த சேனல்களின் மீது தடை விதிக்கப்பட்டது.
இந்த 8 சேனல்களும் கூட்டாக 114 கோடி பார்வையாளர்களையும், 85.73 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளன என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
March 30, 2026, 5:39 pm
மும்பையில் இரயில் விபத்து: தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது நேர்ந்த உயிர் பலி
March 30, 2026, 5:38 pm
டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்: சிலிண்டரால் அடித்து மனைவியைக் கொன்ற கணவன் கைது
March 30, 2026, 5:37 pm
விமானக் கதவைத் திறக்க முயன்ற பயணி: துரிதமாகச் செயல்பட்டு விபத்தைத் தவிர்த்த ஊழியர்கள்
March 30, 2026, 3:46 pm
கள்ளக்காதல் தகராறில் இளம்பெண் படுகொலை: கடற்படை அதிகாரி வீட்டில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவம்
March 29, 2026, 6:44 pm
திருப்பதி பயணத்தில் நேர்ந்த துயரம்: பேருந்து விபத்தில் 10 பேர் கருகிப் பலி
March 29, 2026, 6:43 pm
பறிபோன வாழ்வாதாரம்: கர்நாடகாவில் கொட்டித் தீர்த்த மழையால் தோட்டக்கலைப் பயிர்கள் மொத்தமாக நாசம்
March 26, 2026, 6:01 pm
மாணவியைக் காதலிப்பதாகக் கூறிய பேராசிரியருக்குச் செருப்படி; வைரலாகும் காணொலி
March 26, 2026, 6:00 pm
