செய்திகள் விளையாட்டு
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமையை ரத்து செய்தது FIFA
புதுடில்லி -
17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.
2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும் என பிபா அறிவித்துள்ளது.
மேலும், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரையும் இடமாற்றம் செய்ய பிபா முடிவு செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
December 16, 2025, 4:50 pm
லியோனல் மெஸ்ஸி இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தார்
December 16, 2025, 11:09 am
சிலாங்கூர் கோஜூ காய் கராத்தே சங்கத்தின் வருடாந்திர விருந்துபசரிப்பு: விமரிசையாக நடைபெற்றது
December 16, 2025, 8:38 am
மீண்டும் இந்தியா வருவேன்: லியோனல் மெஸ்ஸி
December 16, 2025, 8:35 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
December 15, 2025, 4:24 pm
உயிர் பிழைத்தால் போதுமென சென்னை திரும்பினோம்: மெஸ்ஸியை பார்க்க சென்ற சென்னை ரசிகர்கள் வேதனை
December 15, 2025, 9:43 am
சீ விளையாட்டுப் போட்டியில் மலேசிய கபடி அணி இரு வெண்கலப் பதக்கத்தை வென்றது
December 15, 2025, 9:42 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
December 15, 2025, 9:13 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
December 14, 2025, 3:28 pm
சீ விளையாட்டுப் போட்டியில் பியெர்லி தான் - தீனா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது
December 14, 2025, 11:25 am
