செய்திகள் விளையாட்டு
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமையை ரத்து செய்தது FIFA
புதுடில்லி -
17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.
2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும் என பிபா அறிவித்துள்ளது.
மேலும், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரையும் இடமாற்றம் செய்ய பிபா முடிவு செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
April 24, 2024, 11:24 am
23 வயதுக்கீழ்ப்பட்ட ஆசிய கிண்ண காற்பந்து போட்டி: குவைத் 2-1 மலேசியா
April 24, 2024, 9:42 am
இத்தாலி கிண்ண இறுதியாட்டத்தில் ஜூவாந்தஸ்
April 24, 2024, 9:28 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அபாரம்
April 24, 2024, 6:59 am
சென்னையை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
April 23, 2024, 6:24 pm
டி.20 உலகக் கிண்ணம்: இந்திய அணியின் புரோமோ வெளியீடு
April 23, 2024, 9:10 am
58 வயதில் மீண்டும் விளையாட்டாளராகும் ரொமாரியோ
April 23, 2024, 9:05 am
இத்தாலி சிரி அ கிண்ணம்: இந்தர்மிலான் சாம்பியன்
April 23, 2024, 8:26 am
மும்பை மீண்டும் தோல்வி: ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது
April 22, 2024, 12:24 pm
ஸ்டட்கார்ட் பொது டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் ரைபகினா
April 22, 2024, 12:23 pm