
செய்திகள் தொழில்நுட்பம்
இந்திய வம்சாவளி பேராசிரியர் கெளசிக் ராசேகரவுக்கு சர்வதேச விருது
ஹூஸ்டன்:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் கௌசிக் ராசேகராவுக்கு சர்வதேச எரிசக்தி விருது கிடைத்துள்ளது.
கௌசிக் ராசேகரா, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படும் சர்வதேச எரிசக்தி விருது வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மின்மயமாக்கம், எரிசக்தி செயல்திறன் தொழில்நுட்பம், மின் உற்பத்தியின் போது கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக ராசேகராவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
December 1, 2023, 12:23 pm
DEEP FAKE தொழில்நுட்ப போலிகளை தடுக்க YOUTUBE நடவடிக்கை
November 24, 2023, 5:27 pm
பொய் செய்திகளை தடுக்க வாட்ஸ்அப் விழிப்புணர்வு
November 23, 2023, 8:46 am
உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது வட கொரியா
October 18, 2023, 6:06 pm
2035-க்குள் விண்வெளியில் இந்தியாவின் ஆய்வு நிலையம்: பிரதமர் மோடி
October 5, 2023, 4:22 pm
கூகுளுக்குப் பதிலாக மாற்றுத் தளத்தை நாடிய ஆப்பிள் நிறுவனம்
September 30, 2023, 2:00 am
இந்தியாவில் நிலநடுக்க எச்சரிக்கை சேவை
September 15, 2023, 5:22 pm
அமைதி பேரணிக்காக சாலைகளை மூடும் திட்டம் இல்லை - கோலாலம்பூர் காவல்துறை
September 8, 2023, 8:54 pm
நிலவுக்கு ஜப்பான் தொலைநோக்கியுடன் விண்கலம் அனுப்பியது
September 7, 2023, 10:42 am
12 இஸ்ரேலியர்கள் பயணம் செய்த விமானம் அவசரமாக மலேசியாவில் தரையிறங்கியது
September 1, 2023, 3:55 pm