
செய்திகள் வணிகம்
தங்கத்தின் இறக்குமதி வரி 15 சதவீதம் அதிகரித்தது இந்தியா
புது டெல்லி:
நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதமாக அதிகரிப்பதாக இந்திய அரசு தெரிவித்தது.
இந்தியா அதிக அளவில் தங்கத்தை உற்பத்தி செய்வது கிடையாது. எனவே, தங்கத்தின் இறக்குமதி நாட்டின் செலாவணி கையிருப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
தங்கத்தின் தேவை மாற்றம் இல்லாமல் உள்ளது. எனவே, அதனை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது இறக்குமதி செய்ய விரும்பினால் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டும்.
இதன் மூலம் நாட்டுக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு வருவாய் கிடைக்கும்.
அதிகரித்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை இடைவெளியை கட்டுப்படுத்தும் வகையில் தங்கம் இறக்குமதி மீதான வரி 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி விகித மாற்றம் ஜூன் 30லிருந்து அமல்படுத்தப்படுகிறது என்று நிதியமைச்சர் நிர்லமா சீத்தாராமன் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
August 16, 2022, 8:16 pm
இந்தியாவில் மேலும் 12 நகரங்களில் லூலூ வணிக வளாகங்கள்
August 13, 2022, 6:40 pm
தடை செய்யப்பட்ட வேதிப்பொருள்கள்: ஜான்சன்ஸ் பேபி பவுடர் விற்பனை நிறுத்தப்படுகிறது
August 2, 2022, 2:28 pm
உள்நாட்டு மக்களுக்கு இஹ்ஸான் குழுமம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது: டத்தோ அப்துல் ஹமீத்
July 23, 2022, 3:57 pm
கார் உதிரிப் பாக உற்பத்தி துறையில் இரண்டு பில்லியன் ரிங்கிட் இழப்பு
July 19, 2022, 4:56 pm
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மீண்டும் வீழ்ந்தது: 2022 இல் மட்டும் 7% மேல் சரிவு
July 15, 2022, 5:08 pm
அச்சுறுத்தும் உணவுப் பற்றாக்குறை: எப்படி சமாளிக்கிறது சிங்கப்பூர்
July 12, 2022, 10:10 am
17 போயிங் 737-8 விமானங்களை வாங்குகிறது பாதிக் ஏர்
July 8, 2022, 3:02 pm
கோதுமை மாவு, மைதா மாவு, ரவை ஏற்றுமதிக்கு இந்தியா தடை
June 29, 2022, 8:00 pm