செய்திகள் மலேசியா
நாட்டில் பேக்கேட் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு
கோலாலம்பூர்:
நாட்டில் பேக்கேட்டில் விற்கப்படும் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஜூலை 1ஆம் தேதி முதல் 2 கிலோ, 3 கிலோ , 5 கிலோ போத்தல் சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகையை அரசாங்கம் நிறுத்தியது.
அதே வேளையில் பேக்கேட்டில் விற்கப்படும் சமையல் எண்ணெயின் உதவித் தொகையை அரசாங்கம் நிலை நிறுத்தியது.
இதனை தொடர்ந்து மக்கள் பேக்கேட் சமையல் எண்ணெயை வாங்கி சேமித்து வருகின்றனர்.
இதனால் நாடு தழுவிய நிலையில் பேக்கேட் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
April 8, 2026, 4:13 pm
RM5 மில்லியன் ஊழல் வழக்கு: நான்கு நபர்கள் கைது
April 8, 2026, 4:01 pm
புந்தோங் கொலைச் சம்பவம்: விசாரணைக்கு உதவும் வகையில் மேலும் 3 இளைஞர்கள் போலீசாரால் கைது
April 8, 2026, 3:51 pm
சாகசம் செய்த சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்: ஒரே நொடியில் பறிபோன 15 வயது உயிர்
April 8, 2026, 3:43 pm
பாலாக்கோங்கில் குடிவரவுத் துறையின் அதிரடிச் சோதனை: 133 வெளிநாட்டவர்கள் கைது
April 8, 2026, 3:13 pm
"இருதய நோயால் துடிக்கும் சிறுவன்": 30,000 ரிங்கிட் நிதியுதவிக்காக போராடும் பெற்றோர்
April 8, 2026, 2:59 pm
FBI பயிற்சித் திட்டத்தில் கலந்துகொள்ளும் முதல் ஏ.கே.பி.எஸ் பெண் அதிகாரி
April 8, 2026, 2:52 pm
பாலிங்கில் அதிரடிச் சோதனை: 288 கிலோ மானிய சமையல் எண்ணெய் பறிமுதல்
April 8, 2026, 12:22 pm
