செய்திகள் மலேசியா
நாட்டில் பேக்கேட் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு
கோலாலம்பூர்:
நாட்டில் பேக்கேட்டில் விற்கப்படும் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஜூலை 1ஆம் தேதி முதல் 2 கிலோ, 3 கிலோ , 5 கிலோ போத்தல் சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகையை அரசாங்கம் நிறுத்தியது.
அதே வேளையில் பேக்கேட்டில் விற்கப்படும் சமையல் எண்ணெயின் உதவித் தொகையை அரசாங்கம் நிலை நிறுத்தியது.
இதனை தொடர்ந்து மக்கள் பேக்கேட் சமையல் எண்ணெயை வாங்கி சேமித்து வருகின்றனர்.
இதனால் நாடு தழுவிய நிலையில் பேக்கேட் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
January 7, 2026, 7:19 pm
மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களால் சுடப்பட்ட ஆடவர் மரணம்: கிள்ளானில் பரபரப்பு
January 7, 2026, 5:37 pm
என் தந்தை துன் மகாதீருக்கு வயது மூப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம்: முக்ரிஸ்
January 7, 2026, 5:08 pm
அரசியலில் இருந்து விலகுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது: அக்மால் சாலே
January 7, 2026, 3:11 pm
மடானி அரசாங்கத்தை பாதுகாக்கும் ஜாஹித் ஹமிடியின் முடிவு தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டது: குணராஜ்
January 7, 2026, 2:24 pm
மூன்று நடமாடும் தொழிலாளர் நீதிமன்றங்கள் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
January 7, 2026, 11:56 am
பாரம்பரிய வீரர்களுக்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தொடர்பில் 45 புகார்கள் பெறப்பட்டுள்ளது: போலிஸ்
January 7, 2026, 10:52 am
இராணுவ வீரர்கள் நேர்மை, நம்பிக்கையை நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும்: மாமன்னர்
January 7, 2026, 10:25 am
விதிமீறல்கள் காரணமாக 10,000க்கும் மேற்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன: எம்சிஎம்சி
January 7, 2026, 9:54 am
