செய்திகள் மலேசியா
நாட்டில் பேக்கேட் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு
கோலாலம்பூர்:
நாட்டில் பேக்கேட்டில் விற்கப்படும் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஜூலை 1ஆம் தேதி முதல் 2 கிலோ, 3 கிலோ , 5 கிலோ போத்தல் சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகையை அரசாங்கம் நிறுத்தியது.
அதே வேளையில் பேக்கேட்டில் விற்கப்படும் சமையல் எண்ணெயின் உதவித் தொகையை அரசாங்கம் நிலை நிறுத்தியது.
இதனை தொடர்ந்து மக்கள் பேக்கேட் சமையல் எண்ணெயை வாங்கி சேமித்து வருகின்றனர்.
இதனால் நாடு தழுவிய நிலையில் பேக்கேட் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
November 7, 2025, 7:29 pm
2 அல்லது 3 வாரங்களில் அமைச்சரவை மாற்றம்?: ஸம்ரி
November 7, 2025, 7:29 pm
மலேசியாவின் விளையாட்டு ஜாம்பவான்களை அல்-சுல்தான் அப்துல்லா கௌரவித்தார்
November 7, 2025, 3:36 pm
அம்னோவில் இணைய நேரம் வந்ததும், நான் உங்களுக்குத் தெரிவிப்பேன்: கைரி
November 7, 2025, 3:26 pm
இந்திய பெண் கொலை வழக்கில் 5ஆவது சந்தேக நபர் கைது; நவம்பர் 10 வரை தடுப்புக் காவல: போலிஸ்
November 7, 2025, 3:25 pm
பேரா மாநில போலீஸ் அதிகாரிகளின் தீபாவளி கொண்டாட்டம்
November 7, 2025, 3:23 pm
நாடு முழுவதும் 2,600க்கும் மேற்பட்ட கூட்டுறவு கடைகள் செயல்பாட்டில் உள்ளன: டத்தோஸ்ரீ ரமணன்
November 7, 2025, 2:48 pm
கடையின் படிக்கட்டுகளில் இந்திய ஆடவர் வெட்டிக் கொலை: 6 இந்திய நாட்டவர் கைது
November 7, 2025, 2:47 pm
இரண்டு வாரங்களில் வெளிநாட்டினரால் ஓட்டப்பட்ட 25 குப்பை லோரிகளை ஜேபிஜே பறிமுதல் செய்தது
November 7, 2025, 12:53 pm
