
செய்திகள் மலேசியா
நாட்டில் பேக்கேட் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு
கோலாலம்பூர்:
நாட்டில் பேக்கேட்டில் விற்கப்படும் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஜூலை 1ஆம் தேதி முதல் 2 கிலோ, 3 கிலோ , 5 கிலோ போத்தல் சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகையை அரசாங்கம் நிறுத்தியது.
அதே வேளையில் பேக்கேட்டில் விற்கப்படும் சமையல் எண்ணெயின் உதவித் தொகையை அரசாங்கம் நிலை நிறுத்தியது.
இதனை தொடர்ந்து மக்கள் பேக்கேட் சமையல் எண்ணெயை வாங்கி சேமித்து வருகின்றனர்.
இதனால் நாடு தழுவிய நிலையில் பேக்கேட் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 4:41 pm
எடுத்தோமா கவிழ்த்தோமா என்று முடிவு எடுக்க மித்ரா கத்திரிக்காய் வியாபாரம் அல்ல: பிரபாகரன்
July 5, 2025, 12:19 pm
துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 5, 2025, 12:12 pm
பிரேசிலுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தொடங்கியுள்ளார்
July 5, 2025, 12:11 pm
வங்காளதேச போராளிக் குழு அழிக்கப்பட்டது; மற்ற கூறுகள் இன்னும் கண்டறியப்படவில்லை: போலிஸ்
July 5, 2025, 12:09 pm