
செய்திகள் மலேசியா
விபத்தில் முதியவர் பலி: அறுவர் காயம்
உலுசிலாங்கூர் -
டிரெய்லர் - லோரிக்கும் இடையே நிகழ்ந்த விடத்தில் முதியர் ஒருவர் மரணமடைந்த வேளையில் அறுவர் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று அதிகாலை 1.10 மணியளவில் தஞ்சோங்மாலிம் - லெம்பா பெரிங்கின் நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்துடன் கோல குபு பாரு தீயணைப்பு படையின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு அரிசி மூட்டைகளை ஏற்று வந்த டிரெய்லரும் 10 டன் லோரி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது.
இவ்விபத்தில் சிக்கிய 60 வயது முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் நான்கு பாகிஸ்தான் ஆடவர்களும் 4 உள்நாட்டவர்களும் காயமடைந்தனர்.
மீட்கப்பட்ட அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்று தீயணைப்பு படை பேச்சாளர் ஒருவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
October 21, 2025, 9:25 pm
தேசிய வருவாய் இன்னும் கசிந்து கொண்டிருக்கும் பட்சத்தில் புதிய வரிகள் தேவையில்லை: பிரதமர்
October 21, 2025, 8:41 pm
தேசிய பொருளாதாரத் தலைவராக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொடர்ந்து வழிநடத்தப்படும்: ஜாஹித்
October 21, 2025, 8:40 pm
பள்ளியில் மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற சந்தேக நபர் மீது நாளை குற்றம் சாட்டப்படும்
October 21, 2025, 8:39 pm
என் மீது நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்பட்டது: நஜிப்
October 21, 2025, 4:25 pm
துன் மகாதீருக்கு உடல்நிலை சரியில்லை: அவதூறு வழக்கு விசாரணை 30 நிமிடங்களுக்கு மட்டுமே நீடித்தது
October 21, 2025, 4:14 pm