செய்திகள் மலேசியா
விபத்தில் முதியவர் பலி: அறுவர் காயம்
உலுசிலாங்கூர் -
டிரெய்லர் - லோரிக்கும் இடையே நிகழ்ந்த விடத்தில் முதியர் ஒருவர் மரணமடைந்த வேளையில் அறுவர் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று அதிகாலை 1.10 மணியளவில் தஞ்சோங்மாலிம் - லெம்பா பெரிங்கின் நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்துடன் கோல குபு பாரு தீயணைப்பு படையின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு அரிசி மூட்டைகளை ஏற்று வந்த டிரெய்லரும் 10 டன் லோரி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது.
இவ்விபத்தில் சிக்கிய 60 வயது முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் நான்கு பாகிஸ்தான் ஆடவர்களும் 4 உள்நாட்டவர்களும் காயமடைந்தனர்.
மீட்கப்பட்ட அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்று தீயணைப்பு படை பேச்சாளர் ஒருவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
December 23, 2025, 3:41 pm
ஜொகூர் கிழக்குப் பகுதியில் தொடர் மழை எச்சரிக்கை: மெட் மலேசியா அறிவிப்பு
December 23, 2025, 1:04 pm
காணாமல் போன மீனவர் மரணமடைந்த நிலையில் மீட்பு
December 23, 2025, 12:18 pm
கூடுதல் உத்தரவு; அனைத்து தரப்பினரும் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்க வேண்டும்: பிரதமர்
December 23, 2025, 10:54 am
வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களைப் பாதுகாக்க புதிய சட்ட மசோதாவை இயற்ற வேண்டிய அவசியமில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
December 22, 2025, 11:06 pm
அன்வாருக்கு முடியும்; நஜிப்பிற்கு ஏன் முடியாது?: ஹசான் கேள்வி
December 22, 2025, 10:59 pm
கிள்ளானின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; பாஸ்டர் பாவல் போனியின் சமூக சேவை தொடர வேண்டும்: சசிதரன்
December 22, 2025, 10:56 pm
